Latest Post

பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் தவெக வாக்குறுதிக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு… கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கர்நாடகா மாநில அமைச்சர் ராமலிங்கரெட்டி, கன்னட மொழியில் பேசி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்… தமிழ்நாட்டில் என்ன வளர்ச்சி உள்ளது என, வெள்ளை அறிக்கை தான் கேட்கிறோம், இப்போது வரைக்கும் கொடுக்கவில்லை, நடிகை குஷ்பூ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… சோழவந்தான் தனி தொகுதி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகனுக்கு, 1,000ற்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக வரவேற்பு… ராமநாதபுரம் வாரச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களிடம் 100 சதம் வாக்களிக்க வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…

கொட்டாம்பட்டி ஒன்றியம், கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு விடியல் கிடைக்குமா? என பொதுமக்கள் புலம்பல்…

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கேசம்பட்டி…

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில், 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ தேசிய கொடி ஏற்றினார்…

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ நமது நாட்டின் 77வது குடியரசு தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றினார். டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குடியரசு…

இளையான்குடி, கண்ணமங்கலம் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், இரண்டாம் ஆண்டு மாபெரும் மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது…

தாய் கலையான சிலம்ப கலையை காக்க வேண்டிய கடமையில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செயல்பட்டு வரும் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் சார்பாக…

திருப்பரங்குன்றத்தில், தைப்பூச தெப்ப திருவிழாவினை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும்…

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், 77வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது…

கும்மிடிப்பூண்டி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எம்.சம்பத் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஏ.எம்.சேகர், வழக்கறிஞர்கள் சங்க…

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப் அவர்கள் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு…

சென்னையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், 77 வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

இன்று ஜனவரி 26 ம் தேதி, (திங்கள்) காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க (TUJ) தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு…

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேய்குளத்திற்கு வருகை தந்த, தேமுதிக பொது செயலாளர்பிரேமலதா விஜயகாந்த்க்கு சிறப்பான வரவேற்பு…

தேமுதிக இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து தகவல்! தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்…

மதுரையில், கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த வெலம்மாள் ஸ்டேடித்தில் வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது…

மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டாக்டர்கள்…

பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 77 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…

You missed