Category: மாநில செய்திகள்

தமிழக வீராங்கனை திலகவதி சாதனை, தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்றார்…

தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில்…

டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்று வரும், மாணவர் போராட்டத்திற்கு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்…

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சிஜேபி சார்பில், தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில்,…

தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநில வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 600 மதிப்பெண்கள் பெற்று 124 பேர் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்…

அகில இந்திய அளவில் 7 மாணவர்களும் தமிழக அளவில் 15 மாணவர்களும் தரவரிசையில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வேலம்மாள் போதிப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில்,…

“வெட்கம், மானம், சூடு, சுரணை… எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் ஊடகங்கள்…” – தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ்

தன்மானம், சுயமரியாதை, கௌரவம் இவை அனைத்தையும் விட TRP-தான் முக்கியமா? இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் அவர் வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில்…

இளையராஜாவை தோல் உரித்து காட்டிய, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ்…

சமீபத்தில் இளையராஜா, சுதந்திரப் போராட்ட தியாகி, ஐயா மாயாண்டி பாரதி அவர்களைப் பற்றி மிகவும் தவறான கீழ் தரமான வகையில், ஒரு தகவலை சொல்லி இருந்தார் அதில்,…

விஜய் ஊதும் மகுடிக்கு தற்போது மக்கள் பிரதிநிதிகள் மயங்கி கிடக்கின்றனர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு…

கோவில் திருவிழாக்களில் பிள்ளைகளை பிடிப்பது போல தற்போது ஜனநாயகத் திருவிழாவில் ஆள் பிடிக்கும் வேலையை த.வெ.க அரசு செய்து வருகிறது என கூறியுள்ளார். கரூர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.பதவியை…

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திமுக ஆட்சியில் இருந்தது போல், தவெக ஆட்சியிலும், பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குவது வேதனை…

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து இந்து கோயில்களையும், கோயில் சொத்துக்களையும் பாதுகாக்கவும் பராமரிக்கவும், இந்து சமயத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஆங்கிலேயர் காலத்திலேயே , சைவமும், வைணவம், உட்பட ஆறு…

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம், முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்…

தமிழ்நாடு அரசு தற்போது டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா அவர்களை நியமனம் செய்துள்ளது. இது குறித்து, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு…

சமூக நலத்துறையின் வாயிலாக, பெண்களுக்கு பனையோலை பொருட்கள் செய்வதற்கு, பயிற்சி அளிக்க அமைச்சரிடம் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை வாயிலாக, பல சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பனைமரம் சார்ந்த தொழில்களை…

தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப் படுகொலைகள், ” கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை பெற்று சட்டம் இயற்றவேண்டும் “விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை…

தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் ஆணவ படுகொலைகள் அதிகம் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

You missed