Category: மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், 65 ஆசிரியர்கள், ” குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவோம் ” என உறுதி மொழி ஏற்றுகொண்டனர்…

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளில் உலகம் முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம்,…

சென்னை சிவானந்த சாலையில், பகுதிநேர சிறப்பாசிரியர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்…

அந்த பணியிடங்கள் அனைத்தும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை கொண்டே நிறப்ப வேண்டும். மேலும், படிப்படியாக 12 ஆயிரம் சிறப்பாசிரியர்களையும் வாரத்தில் ஐந்து வேலை நாட்களும் பள்ளிக்கு வரவழைத்து மாதம்…

அரசு போக்குவரத்து பேருந்துகளில், மாணவ – மாணவிகளை அவதிக்குள்ளாக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் ஆவேசம்…

திருமங்கலத்தில், பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சுமார் 20 அடி தூரம் பேருந்தை தள்ளி நிறுத்தி மாணவர்கள் ஏறுவதற்குள் தானியங். கி கதவை சாத்திய ஓட்டுனர் கண்டுகொள்ளாத…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சட்டப்பேரவையில், சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெருவதாக அறிவித்து இருக்கிறார், இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்று அறிக்கை…

செய்திகள் / காளமேகம் எதிரொலி / 8939476777

நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில், எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியதற்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கண்டனம்…​

​திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அவர்கள், “விவசாயிகளிடம் மோசடி நபர்கள் பணம் பறிப்பதைத் தடுக்கிறேன்” என்ற பெயரில் (ந.க.எண்.1959/2026), ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் குற்றவாளிகள் போல சித்தரித்து, அவர்களை…

தமிழக அரசு, உணவு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட 11 வகை மதுபானங்களுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள, 10 கோஆப்டெக்ஸ் நிறுவனங்களை வருமானம் குறைவு என்று மூடுகிறது…

மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தவெக அரசுக்கு கடும் கண்டனம்… தவெக…

நடிகர் இராஜ்குமார் மீட்பில், தமிழர் பங்கு என்ன என்பதை மறந்துவிட்ட, கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு பழ.நெடுமாறன் அவர்கள் கடும் கண்டனம்…

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், “எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும்.…

பரந்தூர் புதிய விமான நிலையம் பணிகள் நிறுத்தம். கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்….

ஏகனாபுரம் கிராம சாலையை ‘தளபதி விஜய் சாலை’ என மாற்றம் செய்ய வேண்டி ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 35 ஆண்டு விழா மிகவும் பிரம்மண்டமான முறையில் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது…

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின், தேசிய செயற்குழு கூட்டம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், இரண்டு நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு சார்பாக மாநில தலைவர் மற்றும் தேசிய செயலாளர்…

பிரபல டெலிவரி நிறுவன சேவை மையத்துடன் வாடிக்கையாளர் பேசிய கால் ரெக்கார்டிங்கை, வாடிக்கையாளரின் அனுமதி இன்றி சம்பந்தப்பட்ட செயலியே (app), தொலைவிலிருந்து நீக்கியதை கண்ட வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சி…

வாடிக்கையாளரின் அனுமதி இன்றி சம்பந்தப்பட்ட செயலியே (app), தொலைவிலிருந்து நீக்கியதை கண்ட வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் வாடிக்கையாளர் புகார்.…

You missed