Category: மாநில செய்திகள்

பரமக்குடியில் நடைபயிற்சி வாயிலாக, உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்த திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்…

அதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்கு சேரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க.…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்குஇந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்…

இந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாகும். பல்வேறு துறைகளில் முதல்…

ரஜினியை ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது, அச்சுறுத்தி வெளியேற்ற முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார், என்று நான் நினைக்கிறேன்…

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துக்…

அரசு ஆசிரியராலும், அரசு மருத்துவர்களாலும், அரசின் திட்டத்தாலும், 7 வயதில் இழக்க நேரிட்ட, கண் பார்வையை மீண்டும் பெற்ற பள்ளி குழந்தை…

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தொட்ட மஞ்சு கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினரான உள்ளீரன் என்பவர், தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய 7 வயது குழந்தை உ.…

மதுரையில், 398 சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக, பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது…

மதுரையில் சில பகுதிகளில் உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை LPG சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல்…

தமிழக அரசு, பனை சார்ந்த தொழிலை பாதுகாக்க, பனைவளத்துறை என்ற புதிய துறையை உருவாக்க, பரிந்துரைக்க கோரி, திருமாவளவன் அவர்களிடம் வேண்டுகோள்…

தமிழ்நாட்டில் 1987 ம் ஆண்டில் இருந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்க கூடாது என முன்னாள் முதல் எம்ஜிஆர் அவர்கள் உத்தரவிட்டார். ஆனால், பனை மரத்தில் இருந்து…

சிலிண்டர் தட்டுப்பட்டால், உணவாக உரிமையாளர்களும், அந்த தொழிலாளர்களும் மட்டுமில்லாமல், லாரி ஓட்டுனர்கள், சிலிண்டர் கொண்டு செல்லும் தொழிலாளர்கள் என பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள்…

சிலிண்டர் கட்டுப்பாட்டால் ஹோட்டல் மட்டும் பாதிக்கப்படவில்லை. சிலிண்டர் கொண்டு வரக்கூடிய வாகனம், அதில் பணியாற்றக்கூடிய டிரைவர், லேபர் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு செயின் லிங் (chain) தொடர் சங்கிலி…

பாலமேடு அருகே, பொம்மி நாயக்கன் பட்டியில் இறந்த ஜல்லிக்கட்டு காளை சண்டியருக்கு கரகாட்டம், மேளதாளம் முழங்க இறுதி அஞ்சலி…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது பொம்மிநாயக்கன்பட்டி கிராமம், இங்குள்ள முத்தாலம்மன் கோவில் ஜல்லிக்கட்டு காளை சண்டியர் மரணம் அடைந்த நிலையில், அதற்கு கிராம மக்கள் கரகாட்டம்,…

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு, இராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் பக்தர்கள் பயணம் …

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்…

மதுரை வேலம்மாள் மருத்துவமனை நரம்பியல் துறை மருத்துவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்…

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மூளை மற்றும் நரம்பியல் துறை சார்பில் நவீன தொழில்நுட்ப சிகிச்சை மூலம் இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் பலனடைந்து இயல்புநிலை அடைந்துள்ளனர் –…

You missed