Category: மாநில செய்திகள்

மணல் கொள்ளையர்களுக்கு துணை நிற்கும், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மீது போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும், என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர்…

சென்னை, தலைமை செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில், அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது…

தமிழ்நாட்டில், தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த பிறகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவருடைய ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை…

தமிழ்நாடு அமைச்சரவையில் எட்டு பட்டியல் இனத்தவருக்கு வாய்ப்பு வழங்கிய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் பாராட்டு…

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை பொது தேர்தலில் தனி பெரும் கட்சியாக வெற்றிபெற்று திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் , இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள்…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% விழுக்காடு உயர்த்தி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில், ஆட்சி அமைத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசு…

திருத்தணி “மாலை முரசு ” நிருபர் தோழர் விநோத்குமார் அவர்களை தாக்கிய தே.மு.தி்.க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அடியாட்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் !

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் ! திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் போட்டியிடுகிறார்.…

பரமக்குடியில் நடைபயிற்சி வாயிலாக, உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்த திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்…

அதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்கு சேரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க.…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்க்குஇந்தியா பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம்…

இந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாகும். பல்வேறு துறைகளில் முதல்…

ரஜினியை ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது, அச்சுறுத்தி வெளியேற்ற முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார், என்று நான் நினைக்கிறேன்…

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துக்…

அரசு ஆசிரியராலும், அரசு மருத்துவர்களாலும், அரசின் திட்டத்தாலும், 7 வயதில் இழக்க நேரிட்ட, கண் பார்வையை மீண்டும் பெற்ற பள்ளி குழந்தை…

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தொட்ட மஞ்சு கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினரான உள்ளீரன் என்பவர், தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய 7 வயது குழந்தை உ.…

மதுரையில், 398 சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக, பதுக்கிய இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது…

மதுரையில் சில பகுதிகளில் உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை LPG சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல்…

You missed