Category: அரசியல்

திருச்சியில், “பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

“பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழிப்புணர்வு நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவரான “ஒசை” காளிதாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு…

கரூரில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர்கட்டணக் கணக்கீடு கட்டணப் பட்டியல் அடிப்படையிலான கட்டண விகிதக் கணக்கீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கரூர் ஜெயராம்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் கட்டணப் பட்டியல் அடிப்படையிலான கட்டண விகிதக் கணக்கீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஸ்ரீ பெருமந்தூர் அருகே, பாம்பு கடித்த நபருக்கு சிகிச்சை அளிக்க அலட்சியம்; ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள், தமிழக வெற்றிக்காக கட்சியினர் முற்றுகை…

ஸ்ரீபெரும்புதூர் அருகே பாம்பு கடித்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் மற்றும்…

தமிழ்நாட்டில், அமைச்சர்கள் அணி , அதிகாரிகள் அணி , அகதிகள் அணி, முதலமைச்சர் ஆலோசகர் அணி இவைகளால் அனைத்து துறைகளும் முடக்கமாக உள்ளது…

அதிகாரிகள் நியமனத்தில் தமிழக அதிகாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு… நடைபெற்றுக் கொண்டிருக்கிற விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியிலே, யாருமே நிம்மதியாக இல்லை.…

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில், தமிழ்நாடு வலுதூக்குவோர் சங்கம், வேலூர் மாவட்ட வலுதூக்குவோர் சங்கம் இணைந்து, மாநில அளவிலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான வலுதூக்கும் போட்டிகள் துவக்கம் …

வேலூர் மாவட்டம்தமிழ்நாடு வலுதூக்குவோர் சங்கம், வேலூர் மாவட்ட பலுதூக்குவோர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் 3 நாள்மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான வலுதூக்கும்போட்டிகள் குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி விளையாட்டு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க கூலித்தொழிலாளி பலி, ஆஸ்டின்பட்டி போலீஸார் விசாரணை…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தது நிலையில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கன்னய் நகர் பகுதியைச் சேர்ந்த முகித்துள் மண்டல் என்பவரின்உறவினர்சமீம் மண்டல்…

தமிழ்நாட்டில், எத்தனையோ வடதுருவ – தென்துருவ அரசியல்கள் இணைந்து பயணித்ததை, தெரியாதது போல் நடிக்கும் வைகோவிற்கு, கண்டிப்பாக நோபல் பரிசு கொடுக்க வேண்டும்…

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது, எப்போதும் இல்லாதவாறு பெரிய அளவில் புயல் வீசி இருக்கிறது. அதனால் தமிழக அரசியலில் பல தலைகீழ் மாற்றங்களும் அரங்கேறி உள்ளது. இன்று ஒரு…

ராஜபாளையத்தில், நூல் வழங்காததை கண்டித்து நெசவாளர் சங்கத்தினர் சாலை மறியல் செய்ய முயற்சி, அமைச்சர் ஜெகதீஸ்வரி வேண்டுகோளை ஏற்று, சாலை மறியல் கைவிடப்பட்டது…

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 40 ம் எண் நூல் கொண்டு நெசவு…

தமிழ் நாட்டில், “வெப்ப அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக” மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை…

மதுரை விமான நிலையத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 42.5 °C ஆக பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 5.5 °C அதிகம் மற்றும் இந்தியாவில் இன்று பதிவான அதிகபட்ச…

You missed