Category: அரசியல்

அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்…

அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டும் அவர் முதல்வராக வேண்டியும் அண்ணாமலை நற்பணி மன்றத்தினர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். தமிழக…

சேலத்தில், 100 ஆண்டுகள் கடந்த பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

சேலத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து 101வது கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளிக்கு கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல்நாள் உற்சாகத்துடன் வருகை புரிந்த…

பொன்னேரி, ஆலாடு அருள்மிகு ஶ்ரீ வேதபுரி ஈஸ்வரர் கோயிலில் ருத்ராயாகம்…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலாடு அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாவது மஹா ருத்ரா பூஜை எனப்படும் ருத்ரயாகம் நடைபெற்றது. பிற்பகல்…

வேலூர் மாவட்டத்தில், புதிய மாவட்ட ஆட்சியராக பி.எஸ்.லீலா பொறுப்பேற்று கொண்டார்…

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவராக திருமதி, பி.எஸ் .லீலா அலெக்ஸ் அவர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரை மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து துறை…

அரசுகேபிள் ஒளிபரப்பில் புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் …

அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி, இன்று (28.05.06) எந்தவித முன்னறிவிப்புமின்றி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இரண்டு நாள் பயணமாக டெல்லி…

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கோயில் வளாகத்தில் ஆர் டி ஓ தலைமையில் நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 30 ம் தேதி வைகாசி விசாகம் பால்குட திருவிழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆர் டி.ஒ சிவஜோதி தலைமையில்…

பொன்னேரி அருகே, சாலை ஓரங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான 50 ஆண்டு கால மரங்களை ஆக்கிரமித்துள்ளதை அகற்றி தரகூறி, சார் ஆட்சியரிடம் புகார் மனு வழங்கப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருஞ்சேரி பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதிமுக,திமுக,…

பொன்னேரியில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ஒரு மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர்…

தனியாக சென்ற நபரிடம் செல்போனை பிடுங்கி தப்பித்துச் சென்ற நிலையில் ரோந்து சென்ற காவல் படையினர் கைது செய்து சிறையில் அடைப்பு. திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள…

பொன்னேரியில் கொத்தடிமைகளாக பணி செய்த 30 பேர் தெலுங்கானாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியை சேர்ந்த செஞ்சி அம்மன் நகர்,கருங்காலி உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர்…

தேவிபட்டிணம் ஊராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு …

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

You missed