மதுரை சிட்டம்பட்டி ஸ்ரீதேவி அம்மன் – மதுரை வீரன் கோவில் கனி மாற்று திருவிழா – மேலாடை இன்றி பழக் கூடைகளை சுமந்தபடி காலணியின்றி 16 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக சென்ற ஆண் பக்தர்களை அழைத்து சென்ற பெண் சாமியாடி…
மழை வேண்டி , விவசாயம் செழிக்க நடைபெறும் திருவிழாவில் பாதயாத்திரையாக அடிபிறழாமல் சென்ற பக்தர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உடல் முழுவதும் சந்தனம் பூசி சென்றனர் மதுரை…
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்…
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 12.06.2026 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் பி. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் குழந்தை…
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 12.06.2026 குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு…
திருப்பரங்குன்றம் வெள்ளைக்கல் பகுதியில் விவசாயத்திற்கு முறையாக தண்ணீர் வழங்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கையில் கீரை கட்டுடன் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்…
மதுரை மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வெள்ளைக்கல் குப்பை கிடங்கு பகுதியில் சேகரிக்கப்பட்டு வருகிறது இந்த குப்பை கிடங்குக்கு அருகே சுமார் 400…
வேலூரில், இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இசை நிகழ்ச்சி நடத்துவதில் சிக்கல்…
நில உரிமையாளரிடம் அனுமதி பெறாமல், இசைஞானி இளையராஜாவின், “இசை ராஜாங்கம்” இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் உரிமையாளர் மீது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்… வேலூர் மாவட்டம்…
திருப்பரங்குன்றம் கோயிலின், நுழைவாயிலில் உடைந்து கிடக்கும் அம்மன் சிலையின் கைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், பக்தர்கள் கோரிக்கை…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 11/7/2025 ஆண்டு தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்னும் ஒராண்டுகள் முடியவில்லை... இந்நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பாக இருபுறங்களிலும்…
பொன்னேரி அருகே, “கற்கை நன்று, கிராம கல்வி அறக்கட்டளை” யின் சார்பில், மாணவ – மாணவிகளுக்கு, 8 ம் ஆண்டு கல்வி சீர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 222 மாணவ – மாணவிகளுக்கு, ” கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை ” சார்பில் கல்விச்சீரும், உதவித்தொகையும் வழங்கப்பட்டன. திருவள்ளூர்…
ராமநாதபுரம் மாவட்டத்தில், நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…
கடந்த ஆண்டு மாவட்டத்தில் 46,988 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லானது அரவைக்காக அருகில் உள்ள மதுரை, சிவகங்கை , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…
கிருஷ்ணகிரி, பழையபேட்டை பகுதியை சேர்த்த பிரபு லீலா அம்மாள் தன்னுடைய கண்களை தானம் செய்தார்…
கிருஷ்ணகிரி நகரம் பழைய பேட்டை ஜனார்த்தன செட்டியார் அவர்களது மனைவி திருமதி பிரேமலீலா அவர்கள் வயதின் மூப்பின் காரணமாக, இன்று (11.06.2026) வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணி…
மதுரை மேலக்குயில், குடி சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில், வேல் வைத்து யாக வேள்வி நடைபெற்றது…
சுவாமிமலைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்ட பாரத பிரதமருக்கு நன்றி தெரிவித்த திருவண்ணாமலை ஆதீனம், மதுரை மேலக்குயில்குடி மலை மேல் அமைந்துள்ள சீரடி சாய்பாபா…
