Latest Post

ஸ்ரீவில்லிபுத்தூரில், சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர்… பட்டிமன்ற மேடையின் மாமனிதர், சாலமன் பாப்பையா காலமானார்… தனி மாவட்டமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய பொன்னேரி தாலுகா, பின்னோக்கி பயணித்து கொண்டு இருப்பது ஏன்…? திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் ஏராளமான பெண்கள் முற்றுகை- பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டு… சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் காவல்துறையை கண்டித்து பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்…

ஸ்ரீவில்லிபுத்தூரில், சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி, சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி பிரார்த்தனை செய்தனர்.நாடெங்கும், கடும் கோடை வெயில் அடிக்கிறது. தென்-மேற்குப் பருவக்காற்றால் வேண்டிய மழை…

பட்டிமன்ற மேடையின் மாமனிதர், சாலமன் பாப்பையா காலமானார்…

மதுரையில் வயது முதிர்வு காரணமாக 90 வயதில், உயிரிழப்பு – அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழ்ப்பணிக்கு முற்றுப்புள்ளி புகழ் பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா,…

தனி மாவட்டமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய பொன்னேரி தாலுகா, பின்னோக்கி பயணித்து கொண்டு இருப்பது ஏன்…?

இந்திய ஒன்றிய அளவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் அதிக வருவாய் தரக்கூடிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருக்க கூடியது நம்முடைய தமிழ்நாடு, அதேபோல் தமிழ்நாட்டில் அதிக வருவாய் தரக்கூடிய…

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் ஏராளமான பெண்கள் முற்றுகை- பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பள்ளக்கா புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஏராளமான பெண்கள் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் காவல்துறையை கண்டித்து பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்…

மதுரை சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் நிரபராதியை கைது செய்த காவல்துறையைகண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின…

திருச்சி, இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம் சொல்லிட்டேன் துண்டு நிறுவனங்கள் சார்பாக, இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்திரா கணேசன் சித்த மருத்துவக் கல்லூரி இந்திரா கணேசன் பிசியோதெரபி கல்லூரியுடன் திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம், திருச்சிராப்பள்ளி விஷன்…

பரமக்குடியில் நாளை நடைபெறவுள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவைகள் சம்மந்தமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தகவல்…

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் 11.09.2026-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டும், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தவும், அஞ்சலி…

திருப்பரங்குன்றம் ஆர் வி பட்டியில், காதலித்து திருமணம் செய்த மனைவியை குடிவெறியில் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய குடிகார கணவன் கைது…

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கருவாட்டு பாறை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் கோபிநாத் (வயது23 ) ஹார்விப்பட்டி எதிரே உள்ள தேவிநகர் பகுதியை முருகேசன் மகள் விஜயலட்சுமி (வயது 21)…

பொன்னேரி சார் ஆட்சியராக இருந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற அப்துல் ராசிக் அவர்களுக்கு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கோட்ட சார் ஆட்சியராக பணியாற்றியவர் திரு.அப்துல் ராசிக் அவர்கள். தற்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொன்னேரி வருவாய் துறை அலுவலர்கள்…

கேரள சாலை விபத்து – உயிரிழந்த எட்டு மாணவர்கள், ஆதரவின்றி தவிக்கும் மாணவன் முரளி கிருஷ்ணனின் குடும்பம்…

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 8 தமிழக மாணவர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனின் குடும்பம் தற்போது ஆதரவின்றித் தவிக்கும் நிலையில், தாய் லதாவும்…

You missed