Category: மாவட்ட செய்திகள்

ராஜபாளையத்தில், வனத்துறை சார்பில், சர்வதேச புலிகள் தினம்! பள்ளி மாணவ மாணவிகளின் மனித சங்கிலி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட்டது…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் சார்பில் சர்வதேச புலிகள் தினம் ராஜபாளையத்தில் நடத்தப்பட்டது ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், திரைப்பட நடிகர் தனுஷ் அவர்களின் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது…

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரில் திரைப்பட நடிகர் தனுஷ் அவர்களின் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைமை தனுஷ்…

கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்யவும், உயிர் இழந்த மாணவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள்…

குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக சுரேஷ் பாபு பதவியேற்று கொண்டார்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக சுரேஷ் பாபு பதவியேற்றுகொண்டார்அரசின் உத்தரவின்படி அவருக்கான நியமனம் வழங்கப்பட்டதை தொடர்ந்து குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற…

அரசால் தடை செய்யப்பட்ட இரண்டு கிலோ புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி வந்தவர் கைது, லாரி பறிமுதல்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது நத்தம் பட்டி அந்த நத்தம் பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் உதயசூரியன் சப் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நத்தம்பட்டி டோல்கேட்…

ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் பட்டா வழங்கு எனவும், காட்டுப்பன்றியை சுட அனுமதி கொடு எனவும் கொதித்தெழுந்த விவசாயிகள்! ஒருமாதம் கெடு விதித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்தகிரி பேருந்து நிலையம் அருகே, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.எம். ராமகவுண்டர்…

தனக்கன் குளத்தில் பெண்கள் குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு , சாலையின் நடுவே காலி தண்ணீர் குடத்தை வரிசையாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கன்குளம் பிஆர்சி காலனியில் கடந்த சில…

மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணினி வழங்கிய, நாவிதம்பட்டி டி. கோபி அவருடைய தந்தை ஜி.தீர்த்தகிரி…

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா மேல் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு, மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு, டி.கோபியின் சார்பாக அவருடைய…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகள் அழிப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது நாச்சியார்பட்டி அந்த நாச்சியார் பட்டி பகுதியில் மரம் ஒன்றில் ஏராளமான கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்தன அவ்வப்போது அந்த வழியாக செல்லும்…

திருப்பரங்குன்றம் அடுத்து திருநகரில் உள்ள, அரசு உதவி பெரும் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவன் கின்னஸ் சாதனை…

திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவன் அசத்தல்- தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சர்வதேச சிலம்பம் குழு சார்பில் ஏற்பாடு ; 11 ம் வகுப்பு படிக்கும்…

You missed