Category: மாவட்ட செய்திகள்

மதுரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சருக்கு மருத்துவமனை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே, திரையரங்கில் பயங்கர தீ விபத்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு …

உலகப் பிரசித்தி பெற்றமீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்துக்கும் மிகவும் அருகே உள்ள மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கத்தில் இப்பொழுது செயல்படாமல் இத்த திரையரங்கு மூடப்பட்டு உள்ளது.…

ராஜபாளையத்தில், கல்லூரி பேருந்து மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் பலி…

ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவில் வசிப்பவர்கள் ராதாகிருஷ்ணன். (எலக்ட்ரானிக் வேலை செய்பவர்) மனைவி.ரூபா(வாய் பேசமுடியாதவர்) தம்பதியினர் இவர்களுக்கு ரோகித்(7) என்ற தனியார் பள்ளியில் இரண்டாவது வகுப்பு படிக்கும் மகன்…

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர் நாள் விழா நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (11.09.2026) ஆசிரியர் நாள் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளி இறை வணக்கக் கூட்டத்தில்…

ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இலவச திருமணங்கள்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் குழு சார்பில் 39 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஐந்து…

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அமைச்சர்கள் , சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், அரசியல் கட்சித்தலைவர்கள், பெருந்திரளாக திரண்டு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக உரிமைப் போராளியுமான தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு இடம் அமைந்துள்ளது.69-ம்…

ஸ்ரீவில்லிபுத்தூரில், சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி, சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி பிரார்த்தனை செய்தனர்.நாடெங்கும், கடும் கோடை வெயில் அடிக்கிறது. தென்-மேற்குப் பருவக்காற்றால் வேண்டிய மழை…

பட்டிமன்ற மேடையின் மாமனிதர், சாலமன் பாப்பையா காலமானார்…

மதுரையில் வயது முதிர்வு காரணமாக 90 வயதில், உயிரிழப்பு – அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழ்ப்பணிக்கு முற்றுப்புள்ளி புகழ் பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா,…

தனி மாவட்டமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய பொன்னேரி தாலுகா, பின்னோக்கி பயணித்து கொண்டு இருப்பது ஏன்…?

இந்திய ஒன்றிய அளவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் அதிக வருவாய் தரக்கூடிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருக்க கூடியது நம்முடைய தமிழ்நாடு, அதேபோல் தமிழ்நாட்டில் அதிக வருவாய் தரக்கூடிய…

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் ஏராளமான பெண்கள் முற்றுகை- பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பள்ளக்கா புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஏராளமான பெண்கள் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…