Category: மாவட்ட செய்திகள்

மணல் கொள்ளையர்களுக்கு துணை நிற்கும், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மீது போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும், என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர்…

குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ் அவர்களுக்கு, தமிழக வெற்றி கழகம் கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ .நவீன் அறிவுறுத்தலின் பேரில், குடியாத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.ராஜ்குமார் தலைமையில் இணை…

திருச்சியில் உள்ள, ஆதரவற்றவர்களின் வாழ்விலும், இறப்பிலும் துணைநிற்கும் சமூகச் செயற்பாட்டாளர் குடும்பம்…

ஒரு சமூகத்தின் நாகரிகமும் மனிதநேயமும், மிகவும் பலவீனமான மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடும் ஆதரவற்றவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்ட…

கிருஷ்ணகிரி லிட்டில் ஹார்ட் மனநல காப்பகம் வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கேண்டல் பவுண்டேஷன் சார்பில் கிருஷ்ணகிரி லிட்டில் ஹார்ட் மனநல காப்பகம் வளாகத்தில் 30 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.…

கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா…

கிருஷ்ணகிரியில் தமிழக வெற்றி கழக தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படி,…

ராமநாதபுரம் மாவட்டம் புதிய ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்பு…

ரூபன் வழிகாட்டுதலின்படி சென்னைக்கு வாரந்தோறும் பயணித்து ஜிஎடிஇ தேர்விற்கு பயிற்சி பெற்றேன் . நான்காண்டுகள் முடியும் போதே ஐஐடி சென்னையில் மேல்படிப்பு வாய்ப்பு பெற்று வெற்றிகரமாக முடித்தேன்.…

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டு இன்று உற்சாகமான சூழலில் தொடங்கியது…

கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்ட அரசு பள்ளி, முதல் நாளிலேயே மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் நிதியுதவி வழங்கி…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக – மதுரை உயர் நீதிமன்ற உத்தரவு படி, DGPS நவீன அளவீடு கருவி மூலம் அளவிடும் பணி நிறைவு…

மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ் தலைமையில் 7 நாட்கள் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அளவிடும் பணி இன்றுடன் நிறைவுபெற்றது. திருப்பரங்குன்றம் மலை…

ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில், மதிய உணவு சாப்பிட்ட சுமார் 100 ஊழியர்கள் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி, போலீசார் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் டி.எஸ் கனெக்டர் அண்ட் கேபிள் நிறுவனத்தில் இன்று மதிய உணவு சாப்பிட்ட தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர்…

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை துவக்கம் என பொறுப்பு முதல்வர் அறிவழகன் தகவல்…

” 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை ஜுன். 05 முதல் ஜுன்.10 வரை காலை 09 மணி முதல் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில்…

You missed