Latest Post

பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் தவெக வாக்குறுதிக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு… கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கர்நாடகா மாநில அமைச்சர் ராமலிங்கரெட்டி, கன்னட மொழியில் பேசி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்… தமிழ்நாட்டில் என்ன வளர்ச்சி உள்ளது என, வெள்ளை அறிக்கை தான் கேட்கிறோம், இப்போது வரைக்கும் கொடுக்கவில்லை, நடிகை குஷ்பூ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… சோழவந்தான் தனி தொகுதி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகனுக்கு, 1,000ற்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக வரவேற்பு… ராமநாதபுரம் வாரச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களிடம் 100 சதம் வாக்களிக்க வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…

நெல்லையில், தேமுதிக தலைமை நிர்வாகிகளை, திருமணத்திற்கு அழைத்து வருவதாக கூறி கட்சிகாரரிடம் மோசடி; மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை ப.கலைவாணன், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தேமுதிக நெல்லை மாநகர்…

பகுதி நேர ஆசிரியர்களுக்காக, சட்டமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுத்த பாமக எம்எல்ஏ சதாசிவம்…

விஷசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்கும் போது, போராடி உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்கலாமே… தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில்…

ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்று கொண்டனர்…

ஈரோடு மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதி மொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.…

பொன்னேரியில், பீம் அட்வகேட் அசோசியேஷன் சங்க தேர்தல் மற்றும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டியில் பீம் அட்வகேட் அசோசியேசன் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தலை மூத்த வழக்கறிஞர்கள்…

சென்னை அருகே உள்ள, வட ஸ்ரீரங்கநாதர் கோயிலில் தொடர்ந்து 7 வாரம் விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் உங்கள் குறை தீரும்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் அனுப்பம்பட்டுக்கு அருகில் உள்ள தேவதானம் என்ற கிராமத்தில் ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவதானம் கிராமத்தில் உள்ள இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்…

சென்னையில் தங்க நகையை பில் போட போனபோது இறங்கிய இடி! பெரிய தொகை நஷ்டம்.. கதறும் மக்கள்! என்னாச்சு

கடந்த 2000 முதல் 2019, அதாவது கொரோனாவுக்கு முன்பு வரை தங்கம் விலை இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 11.6% உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு தங்கம் விலையேற்றம் சற்ற…

IND vs PAK: ஆஸ்திரேலிய தொடரை வைத்து இந்தியாவை வம்பிழுத்த பாகிஸ்தான்.. பரவும் சர்ச்சை வீடியோ

Buzz IND vs NZ: பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய முக்கிய ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல்.. என்ன ஆச்சு? இந்தியா போக முடியாதுன்னா முடியாது.. வீம்பு பிடிக்கும்…

சிஎம்-ஐ பார்த்து காங்கிரஸ் கேட்கும் கேள்வி.. ஒரு மேட்டரை வைத்து போடும் மெகா பிளான்! ஒர்க்அவுட் ஆகுமா

திஸ்பூர்: அசாமில் கௌரவ் கோகோயின் “ஹிமந்தா யார்?” என்ற கேள்வி, அங்கு அரசியல் அரங்கில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது தந்தை தருண் கோகோயின்…

திமுகவில் இணைந்த கையோடு அதிர்ச்சி! 2026-ல் வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாடு தொகுதி இல்லையாமே?

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, தற்போது திமுகவில் இணைந்துள்ள வைத்திலிங்கத்திற்கு வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் களம் காண மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

You missed