Category: திருவள்ளூர்

தனி மாவட்டமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய பொன்னேரி தாலுகா, பின்னோக்கி பயணித்து கொண்டு இருப்பது ஏன்…?

இந்திய ஒன்றிய அளவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் அதிக வருவாய் தரக்கூடிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருக்க கூடியது நம்முடைய தமிழ்நாடு, அதேபோல் தமிழ்நாட்டில் அதிக வருவாய் தரக்கூடிய…

பொன்னேரி சார் ஆட்சியராக இருந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற அப்துல் ராசிக் அவர்களுக்கு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கோட்ட சார் ஆட்சியராக பணியாற்றியவர் திரு.அப்துல் ராசிக் அவர்கள். தற்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பொன்னேரி வருவாய் துறை அலுவலர்கள்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை, பிசியோதெரபி முகாம்கள் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி…

பொன்னேரியில், ஏகலைவன் கட்டணமில்லா டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தில், கட்டணமில்லா பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது…

பொன்னேரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரக்கூடிய ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மக்கள் நல பணி இயக்க அறக்கட்டளை, TJS கல்வி குழுமத்துடன்…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் காவலர் தினத்தை முன்னிட்டு மீனவ மக்களுடன் கலந்துரையாடல்…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட திருமலை நகர் கிராமத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல் நிலையம் சென்னை பிரிவு காவல் துறையினர்…

மீஞ்சூர் ஒன்றியம், கல்பாக்கம் மற்றும் காட்டூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, இளங்கோ ஆகியோருக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது…

தமிழக அரசு 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5- ம் நாள் ஆசிரியர் தினத்தன்று சிறப்பித்து வருகிறது. தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இயக்க மறுசீரமைப்பு திட்டம்-2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட, ஆரணி பேரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு…

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர் நளாயினி முன்னிலையில் நடைபெற்றது…

கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சிறுபுழல் பேட்டை ஊராட்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், வேல்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து, மருத்துவ முகாம் நடைபெற்றது…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் துவக்கி 35 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் ஆகிய ஒன்றியங்களில் 35…

பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சி…

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே உள்ள குளத்துமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதற்கட்டமாக விநாயகருக்கு…

You missed