Category: திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் கிராமத்தில் அருள்மிகு மன்னடி மாரியம்மன்க்கு மஹா,கும்பாபிஷேகம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் அருள்மிகு மண்ணடி மாரியம்மன் அம்மனுக்கு மிக நீண்ட பாரம்பரியமிக்க. இந்த ஆலயம் புணரமைப்பு. பணிகள் முடிந்து. விநாயகர்…

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவை முகாம்…

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில்.தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு அரசு பேரூராட்சி.நிர்வாக இயக்குனரகம்,தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்,…

கும்மிடிப்பூண்டி தாசில்தார் பாலாஜி மேற்பார்வையில், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஓ பி ஜி பவர் ஜெனரேஷன் தொழிற்சாலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்…

கும்மிடிப்பூண்டி ஓபிஜி தொழிற்சாலையில் தேசிய பேரிடர் தயார் நிலை குறித்து ஆய்வு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன நாள் ஒன்றுக்கு 15…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியை இடமாற்றம் செய்யக்கோரி வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து இன்று முதல் நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் குற்றவியல் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள் என பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் -4…

குருவராஜ கண்டிகை கிராமம் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம், 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி வழிபாடு…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவராஜ கண்டிகை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முதலாம் ஆண்டு பால்குட ஊர்வலம்…

பெரியமாங்கோட்டில், 10-ம் வகுப்பில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிராம மக்களே சேர்ந்து பாராட்டு விழா நடத்தினர்…

முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கபட்டது... திருவள்ளுர் மாவட்டத்தின் வட கடலோர பகுதியும், தமிழகத்தின் கடைக்கோடியாகவும் உள்ள பெரிய மாங்கோடு பகுதி…

மீஞ்சூர் அருகே, தண்ணீர் குடிக்க வந்த மானை, தெரு நாய்கள் கடித்து கொன்ற பரிதாபம்…

பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த மரங்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் அதிக அளவில் புள்ளி மான்கள் வாழ்ந்து வருகின்றன. பழவேற்காடு பகுதியில் இருந்து எண்ணூர் பகுதி…

திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை…

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்க முறை சேவைகள் துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு ஆர்.குமார் அவர்கள் மாவட்ட வளர்ச்சி…

பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 250 கீ. வே திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ். ரவி திறந்து வைத்தார்…

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி பகுதியில் பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வளாகத்தில் 250…

பொன்னேரியில், பட்டாசு வெடித்து ஆர்வமுடன் ஜனநாயகன் திரைப்படத்தை காண சென்ற ரசிகர்கள், திரையரங்கிற்கு செல்லும் நுழைவாயிலில் குகை போன்று அலங்கரித்து, விஜய் புகைப்படங்களை காட்சிப்படுத்திய ரசிகர்கள்…

பொன்னேரியில் பட்டாசு வெடித்து ஆர்வமுடன் ஜனநாயகன் திரைப்படத்தை காண சென்ற ரசிகர்கள். திரையரங்கிற்கு செல்லும் நுழைவாயிலில் குகை போன்று அலங்கரித்து விஜய் புகைப்படங்களை காட்சிப்படுத்திய ரசிகர்கள். ஆடல்,…

You missed