Category: திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் அவர்களுக்கு, வீட்டுமனை பெற்றுத் தந்ததற்காக, பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களிடம், பொன்னேரி ஆரணியாற்றின் கரையோரம் கள்ளுக்கடைமேடு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக,…

பொன்னேரியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், ஜமாபந்தி துவக்கம்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர்…

திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.கவிதா அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதாப், ஐ.ஏ.எஸ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.கவிதா ஐ.ஏ.எஸ் அவர்கள்…

சோழவரம் ஆண்டார்குப்பம் அருள்மிகு பாலசுப்பிரமணிய ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு அன்னதானம்…

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த பக்தர்களுக்கு சோழவரம்…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே மீனவர்கள் வலையில் கிடைத்த வெடி குண்டினை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர்…

பெருத்த சத்தத்துடன் வெடித்த குண்டில் இருந்து 100 அடி உயரத்திற்கு புகை மண்டலம் கிளம்பியது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே கடந்த 18 ம் தேதி கடலில்…

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்.எல்.ஏ.அருண், திறந்து வைத்தார்…

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆன…

பழவேற்காட்டில், அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் மூன்றாவது அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்து அருளியுள்ள ஸ்ரீ சக்தி பீடங்களில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் எனும் ஸ்ரீ…

பூந்தமல்லி அருகே, வரதராஜபுரம் ஊராட்சியில் இருக்க கூடிய மதுபானக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை, அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்…

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுக்கா, வரதராஜபுரம் ஊராட்சியில் டாஸ்மாக் கடை எண். 9134 வருட கணக்கில் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் இயங்குகிறது. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பஞ்செட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தீ விபத்து, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி நேரில் சென்று பார்வையிட்டார்…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய பஞ்செட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒரு மாத காலம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி…

பொன்னேரி அருகே, மெதூர் கிராமத்தில், எல்லையம்மன் கோயில் உட்பட வேணுகோபால் பெருமாள், கொம்மாத்தம்மன் கோயில்களுக்கும் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது…

மெதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த எல்லையம்மன் ஆலயத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பின் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. ராதா ருக்மணி வேணுகோபால பெருமாள் கோயில் மற்றும் கொம்மாத்தம்மன் கோயில்களுக்கும்…

You missed