Category: காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில், மதிய உணவு சாப்பிட்ட சுமார் 100 ஊழியர்கள் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி, போலீசார் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் டி.எஸ் கனெக்டர் அண்ட் கேபிள் நிறுவனத்தில் இன்று மதிய உணவு சாப்பிட்ட தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர்…

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் உற்சவம் பாதிப்பு, அறநிலைத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பக்தர்கள் வேதனை…

5ஆம் நாள் யாளி வாகன வீதியுலா ரத்து. பக்தர்கள் வேதனை... கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவத்தில், ஐந்தாம்…

இருங்காட்டு கோட்டையில், ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து, 26 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான தொழிற்சாலை கடும் சேதம்…

15 தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் நிறுவனத்தில் சுமார் 5000…

காஞ்சிபுரம், தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், வடகலை – தென்கலை இருபிரிவினரிடையே மீண்டும் தள்ளு, முள்ளு பக்தர்கள் வேதனை…

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உலகப்…

ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், திமுக நிர்வாகி அட்டகாசம்…

பத்திரப்பதிவு அலுவலர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம்… காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பும்,…

You missed