Category: காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில், 20 ஆயிரம் ரூபாய் கடனுக்காக நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்ப மரக்கடை உரிமையாளர் மறுப்பு, பிரசவ வலியால் துடித்த இருளர் பெண் மரங்கள் வெட்டும் இடத்திலேயே, பிரசவித்த போது பச்சிளம் குழந்தையுடன் பரிதாப பலி …

​கடனை அடைக்காமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என மரக்கடை உரிமையாளர் தடுத்ததால், 9 மாத கர்ப்பிணி பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் உரிய சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்…

காஞ்சிபுரம் வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது…

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிவபெருமானுக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த வழிபாடுகளில் முதன்மையானது பிரதோஷ வழிபாடு. அதிலும்…

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு ஊராட்சியில் 500 ஆண்டுகள் பழமையான சுமார் 5 அடி அகலம் உள்ள பாசனக் கால்வாயை தனியார் நிறுவனம் மூடியதால் விவசாயிகள் அதிர்ச்சி…

விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், வடக்குப்பட்டு ஊராட்சியில்,​சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள்…

காஞ்சிபுரம் மாவட்டம், வட்டம்பாக்கம் ஊராட்சியில், தந்தைக்கு மணிமண்டபம் கட்டி எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரித்த மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பனப்பாக்கம் H.ரவி உருக்கம்…

காஞ்சிபுரம் மாவட்டம், வட்டம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாக்கம் கிராமத்தில், மறைந்த தன் தந்தைக்கு மணிமண்டபம் கட்டி, குடும்பத்தினருடன் மனமுருக 8-ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ​இப்பகுதியில்…

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியில், கடந்த கால் நூற்றாண்டாக மின்சாரமின்றி இருளில் தவிக்கும் மக்கள்…

கோரிக்கை மனுக்களுக்குப் பலனில்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை செய்த மக்கள், தர்ணா போராட்டத்தின் போது பெண்மணி தீக்குளிக்க முயற்சித்தால் பெரும் பரபரப்பு… காஞ்சிபுரம் மாநகராட்சி 11-வது…

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியான காந்தி சாலையில் அமைந்திருக்கும் பிரபல ‘பாபு ஷா’ பட்டுச் சேலை நிறுவனதிற்கு , சட்ட விரோதமாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது…

வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியான காந்தி சாலையில் அமைந்திருக்கும் பிரபல ‘பாபு ஷா’ பட்டுச் சேலை நிறுவனம், புதிதாகக் கட்டிவரும் 7 அடுக்கு மாடி வணிக…

காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்களின் நியாயமான கோரிக்கைகளை சட்டமன்ற மானியக் கோரிக்கையில் நிறைவேற்ற சிஐடியு வலியுறுத்தல்…

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கைத்தறித்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என சிஐடியு…

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு -பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (29.08.2026) பள்ளி 8 குழு மறுகட்டமைப்பு – பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பள்ளித்…

காஞ்சிபுரத்தில் வருமான வரித்துறை சிறப்பு விழிப்புணர்வுக் கூட்டம்.புதிய வரி முறையின் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம்…

கடந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் ஊழியர்கள் இடம் இருந்து பிடித்த மூலதனம் 4 லட்சத்து 51ஆயிரம் கோடி TDS பணம் ஊழியர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது –…

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேர் மாயம் என மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கண்ணீர் மல்க மனு…

​காஞ்சிபுரத்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 6 பேர், அங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்திற்குப் பின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அவர்களைப் பத்திரமாக மீட்டுத் தரக்…