வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசுக்கு மனதார ஆசிர்வாதம் வழங்கிய மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…
பழுதடைந்த மின்மாற்றியை மாற்றாததால் சோகம். மின்வாரியத்துறை மீது படப்பை பொதுமக்கள் கொந்தளிப்பு… காஞ்சிபுரம் மாவட்டம், கீழ் படப்பை ஊராட்சியில், துலக்கத்தம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்மாற்றி ஒன்று…
