ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில், மதிய உணவு சாப்பிட்ட சுமார் 100 ஊழியர்கள் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி, போலீசார் விசாரணை…
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் டி.எஸ் கனெக்டர் அண்ட் கேபிள் நிறுவனத்தில் இன்று மதிய உணவு சாப்பிட்ட தொழிலாளர்களில் 100-க்கும் மேற்பட்டோர்…
