காஞ்சிபுரத்தில், 20 ஆயிரம் ரூபாய் கடனுக்காக நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்ப மரக்கடை உரிமையாளர் மறுப்பு, பிரசவ வலியால் துடித்த இருளர் பெண் மரங்கள் வெட்டும் இடத்திலேயே, பிரசவித்த போது பச்சிளம் குழந்தையுடன் பரிதாப பலி …
கடனை அடைக்காமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என மரக்கடை உரிமையாளர் தடுத்ததால், 9 மாத கர்ப்பிணி பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் உரிய சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்…
