Category: காஞ்சிபுரம்

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசுக்கு மனதார ஆசிர்வாதம் வழங்கிய மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…

பழுதடைந்த மின்மாற்றியை மாற்றாததால் சோகம். மின்வாரியத்துறை மீது படப்பை பொதுமக்கள் கொந்தளிப்பு…​ ​காஞ்சிபுரம் மாவட்டம், கீழ் படப்பை ஊராட்சியில், துலக்கத்தம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்மாற்றி ஒன்று…

ஸ்ரீபெரும்புதூர் அருகே, 30 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல், 66 வயதுடைய நபர் கைது, ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் நடவடிக்கை, ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுகுறு ​தொழிற்சாலைகள் இயங்குகின்றன…

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் மளிகைக் கடைகள், டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகப்…

காஞ்சிபுரத்தில், தனியார் பள்ளி விடுதியில், 11 ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் உரிமையாளரை கைது செய்ய கோரி, சாலை மறியல்…

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் விடுதியில் 11- ம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலைப்…

காஞ்சிபுரம் மாவட்டத்தையே உலுக்கி கொண்டிருந்த பிரபல A+ பிரிவு ரவுடி தணிகா மீண்டும் அதிரடியாகக் கைது, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் பரபரப்பு…

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் கள்ளச்சாராய தாதா ஸ்ரீதர் தனபாலின் மைத்துனரான பிரபல ரவுடி…

குன்றத்தூர் அருகே பரபரப்பு ; நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த போது பிடிக்க சென்ற போலீசாரை வெட்டிய, ‘A+’ பிரிவு ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு…

ஓட்டேரி ரவுடியைக் கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்த ‘A+’ பிரிவு ரவுடி, தன்னை பிடிக்க வந்த போலீசாரைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் ரவுடியின்…

காஞ்சிபுரம், பெரிய கம்மாளத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி காமாட்சி அருள்மிகு ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலில், 25-வது ஆண்டு ஆடித் திருவிழா இன்று வெகுவிமரிசையாக தொடங்கியது…

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 108 பால் குடங்கள் ஏந்தி சென்று அம்மனை வழி பட்ட பக்தர்கள். திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை, பக்தர்கள் 108…

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் என்ன நடக்கிறது?” என சமூக ஆர்வலர்கள் கேள்வி, 35 நாட்களாக மூடப்பட்ட கண் அறுவை சிகிச்சை அரங்கு, காத்திருக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகள்…

ஐந்து ஆண்டுகளாக ‘போலி கணக்கு’ காட்டியதாக பெண் மருத்துவர் மீது பகீர் குற்றச்சாட்டு... காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கு கடந்த 35…

காஞ்சிபுரம் காரப்பேட்டையில், சுமார் 218 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஒப்புயர்வு மையம், முழுமையாக தயாராக இருந்தும், ஒரு வருட காலமாக திறக்கப்படாதது ஏன்?

பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஒப்புயர்வு மையத்தை தன்னாட்சி (Autonomous) அமைப்பாக உருவாக்க முயற்சியா? அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல், தீயணைப்புத் துறை…

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டத்தில் ஒருமனதாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டது…

காஞ்சிபுரம் நகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் விளக்கடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. மாவட்டப் பேரவைக்கு…

புதர் மண்டிக் காடு போல் இருந்த பெருநகர் அரசு பள்ளி மைதானம் சீரமைப்பு – தமிழக வெற்றி கழகத்தினருக்கு பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு…

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரில் செயல்பட்டு வரும் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி புதர் மண்டி, புல் பூண்டுகள் முளைத்து காடு…

You missed