Category: சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மறைந்த பெண் காவலர் குடும்பத்திற்கு, 1 லட்சம் சேமநல நிதியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சிவபிரசாத் அவர்கள் வழங்கினார்…

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த கனகவல்லி அவர்கள் கடந்த (26 1 2025) ஆண்டு இயற்கை எய்தினார். அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சேமநல…

சிவகங்கை நகராட்சி குப்பைகளை அப்புறப்படுத்திய குழந்தைராணிநாச்சியார் எம்.எல்.ஏ…

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வடபுறம் பைபாஸ் ரோட்டின் அருகே சிவகங்கை நகராட்சியின் ஒட்டுமொத்த குப்பைக்கழிவுகளும் மருத்துவமனையின் கழிவுகளும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதி…

சிவகங்கை மாவட்டத்தில், புவிசார் குறியீடு பெற்று, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நிதி உதவி பெற்ற, மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், நேரில் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்…

சிவகங்கை மாவட்டத்தில், இன்று புவிசார் குறியீடு பெற்று மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நிதி உதவி பெற்ற மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள்வசிக்கும் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ்,…

சிவகங்கையில்10 – ஆயிரம் பேர்தவெக – கட்சியில் இணையும் விழா, மேடை – பந்தல் அமைக்கும் பணிகளை குழந்தைராணி நாச்சியார் எம் எல் ஏ ஆய்வு செய்தார்…

சிவகங்கையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணையும் விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில்…

சிவகங்கையில் தேசிய காகிதப் பை தினம், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் பங்கேற்று மாணவர்களிடம் நெகிழிக்கு மாற்றாக காகித பயங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்…

சிவகங்கையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் இடையமேலூரை அடுத்துள்ள கண்டாங்கிபட்டியில்உள்ளது மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி உறைவிடப் பள்ளி, இந்த பள்ளி நிர்வாகத்தின் சார்பில், தேசிய…

சிவகங்கையில் மனநோயாளிகள் சிகிச்சைக்கு பின்பு ஒப்படைப்பு, மருத்துவ நிர்வாகத்திற்கு பாராட்டு…

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவ துறையின் கீழ் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது . இம்மையத்தில் ஆதரவற்ற மனநோயாளிகள்…

காரைக்குடி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது…

காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் நாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் எஸ்.பி. குமரேசன் அவர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள்…

சிவகங்கை எம்.எல்.ஏ.ஆணையாளர் சீட்டில் அமர்ந்து ஆய்வு செய்ததை கண்டிக்கிறோம், நகராட்சி சேர்மன் பேட்டி…

சிவகங்கை நகராட்சி சேர்மன் ஆனந்த் அவர்கள் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் சிவகங்கை நகராட்சி…

மக்கள் பிரதிநிதி திட்டங்களை ஆய்வு செய்யலாம். இதை திமுக பெயரில், அரசியல் ஆக்க வேண்டாம் , சிவகங்கை எம்எல் பேச்சு…

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் நேற்று ( செவ்வாய்க்கிழமை) நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது நகரில் கழிவுநீர் தேங்கி நிற்பது , மற்றும் குப்பைக் கிடங்கு…

சிவகங்கையில், போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, போலீஸ் SP – யிடம் புகார்…

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர்கள்அண்ணாமலை மற்றும் அவரது 3 – சகோதரர்கள். இவர்கள் 4 – பேரும் சேர்ந்து சிவகங்கை மாவட்ட…

You missed