Category: விருதுநகர்

ராஜபாளையத்தில், கல்லூரி பேருந்து மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் பலி…

ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவில் வசிப்பவர்கள் ராதாகிருஷ்ணன். (எலக்ட்ரானிக் வேலை செய்பவர்) மனைவி.ரூபா(வாய் பேசமுடியாதவர்) தம்பதியினர் இவர்களுக்கு ரோகித்(7) என்ற தனியார் பள்ளியில் இரண்டாவது வகுப்பு படிக்கும் மகன்…

ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இலவச திருமணங்கள்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் குழு சார்பில் 39 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஐந்து…

ஸ்ரீவில்லிபுத்தூரில், சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி, சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி பிரார்த்தனை செய்தனர்.நாடெங்கும், கடும் கோடை வெயில் அடிக்கிறது. தென்-மேற்குப் பருவக்காற்றால் வேண்டிய மழை…

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ இரண்டு இடங்களில் எரிவதால் அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது இரண்டு இடங்களில் எரிவதால் அதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே…

ராஜபாளையம், அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது…

ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் பள்ளி தாளாளர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட சாலை பாதுகாப்பு…

ராஜபாளையம் அருகே குண்டும் குழியுமான தெருக்கள்! சரிசெய்ய கிராமமக்கள் கோரிக்கை…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றனர். அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வசதியை…

ராஜபாளையத்தில் வெற்றிலை பாக்கு சிறு வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்…

ராஜபாளையம் வெற்றிலை பாக்கு சிறு வணிகர்கள் நல சங்கத்தின் 40 வது ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் வைத்து நடைபெற்றது. சங்கத்…

ராஜபாளையத்தில் நடைபெற்ற நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் நாள் விழா…

தன்னார்வ நுகர்வோர் ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் ஆலோசர்களை கௌவரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 6 யை மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை அகில…

ராஜபாளையத்தில், சாலை ஓர கடைகளாலும், சட்ட விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களாலும், அதிகப்படியான போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் அவதி …

ராஜபாளையம் மதுரை தென்காசி சாலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, பள்ளி கல்லூரிகள் உள்ள காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியார் சாலை, ரயில்நிலைய சாலை, சத்திரப்பட்டி சாலை உள்ளிட்ட…

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியை நோக்கி பரவி வரும் காட்டுத்தீவனவிலங்கு ஆர்வலர்கள் கவலை…

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மலைப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ, ராக்கச்சி அம்மன் கோயில் வனப்பகுதியை நோக்கி வேகமாக பரவி வருவதால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு…