Category: விருதுநகர்

மதுரையிலிருந்து, விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக, தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு கூடுதல் ரயில் சேவை தொடங்கக்கோரி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம்…

மதுரையிலிருந்து விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு காலை 10:00 மணிக்கு ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும் நிலையில், அதன்பின் மதிய வேளைகளில்…

தமிழ்நாட்டின், 17 வது சட்டப்பேரவையில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றிருக்கும், பெண் பத்திரிக்கையாளர் ஜெகதீஸ்வரி…

தமிழ்நாட்டில் நடைபெற்ற 17 வது சட்டமன்ற தேர்தலில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பவர் ஜெகதீஸ்வரி,…

ஸ்ரீவில்லிபுத்தூரில், கனடா நாட்டு தமிழ் எழுத்தாளருக்கு பாராட்டு விழா…

கனடா நாட்டு தமிழ் எழுத்தாளரான கவிஞர் புகாரி அவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ் இலக்கியப் பெருமன்றம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 274-…

லஞ்ச தேவதை கொலு வீற்றிருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து கழகம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் லட்சக்கணக்கில் பணம் தராமல் எந்த காரியமும் செய்ய முடியாது என்ற நிலை நிலவுவதாக பொது மக்கள் புலம்புகின்றனர். இங்கு பணியாற்றும் வட்டாரப்…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், பரிசாரகர்களுக்கும் – அரச்சகர்கள் இடையே நடந்த மோதல், ஸ்ரீரெங்கநாதருக்கும் – தாயார் ஆண்டாளுக்கும் எந்த ஒரு‌ பூஜையும் நடைபெறவில்லை…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நேற்று தாயார் ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடந்த நிலையில், இன்று பகல் வரை, உலகை ஆளும் திவ்ய தம்பதியர்களுக்கு இன்று அதிகாலை நடக்க வேண்டிய அரவணை…

எழுத்தாளர் சிவகாசி பாலமுருகனுக்கு விருது வழங்கும் விழா…

கவிஞரும், நாடகாசிரியருமான முனைவர் சிவகாசி பாலமுருகனுக்கு “கற்பனைச் செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 273- வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினார்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து…

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில், பங்குனி மாத திங்கள்கிழமை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி மாத திங்கள்கிழமை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மூலவரான வைத்தியநாத பெருமாளுக்கும் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.…

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை ராணுவ படையினர் அணி, வகுப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை ராணுவ படையினரின் அனைவருக்கும் ஊர்வலம் பரபரப்பாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் துவங்கி புறப்பட்ட ஊர்வலம் நான்கு ரத விதிகள் நகரின் முக்கிய…

ஸ்ரீவில்லிபுத்தூரில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம், டால்பின் சமுதாயக் கல்லூரியில் நடைபெற்றது…

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மையக்கூட்டம் டால்பின் சமுதாயக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்தக்கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல்…

You missed