ராஜபாளையத்தில், கல்லூரி பேருந்து மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் பலி…
ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவில் வசிப்பவர்கள் ராதாகிருஷ்ணன். (எலக்ட்ரானிக் வேலை செய்பவர்) மனைவி.ரூபா(வாய் பேசமுடியாதவர்) தம்பதியினர் இவர்களுக்கு ரோகித்(7) என்ற தனியார் பள்ளியில் இரண்டாவது வகுப்பு படிக்கும் மகன்…
