Category: விருதுநகர்

லஞ்ச தேவதை கொலு வீற்றிருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து கழகம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் லட்சக்கணக்கில் பணம் தராமல் எந்த காரியமும் செய்ய முடியாது என்ற நிலை நிலவுவதாக பொது மக்கள் புலம்புகின்றனர். இங்கு பணியாற்றும் வட்டாரப்…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், பரிசாரகர்களுக்கும் – அரச்சகர்கள் இடையே நடந்த மோதல், ஸ்ரீரெங்கநாதருக்கும் – தாயார் ஆண்டாளுக்கும் எந்த ஒரு‌ பூஜையும் நடைபெறவில்லை…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நேற்று தாயார் ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடந்த நிலையில், இன்று பகல் வரை, உலகை ஆளும் திவ்ய தம்பதியர்களுக்கு இன்று அதிகாலை நடக்க வேண்டிய அரவணை…

எழுத்தாளர் சிவகாசி பாலமுருகனுக்கு விருது வழங்கும் விழா…

கவிஞரும், நாடகாசிரியருமான முனைவர் சிவகாசி பாலமுருகனுக்கு “கற்பனைச் செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 273- வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினார்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து…

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில், பங்குனி மாத திங்கள்கிழமை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி மாத திங்கள்கிழமை சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு மூலவரான வைத்தியநாத பெருமாளுக்கும் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.…

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை ராணுவ படையினர் அணி, வகுப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை ராணுவ படையினரின் அனைவருக்கும் ஊர்வலம் பரபரப்பாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் துவங்கி புறப்பட்ட ஊர்வலம் நான்கு ரத விதிகள் நகரின் முக்கிய…

ஸ்ரீவில்லிபுத்தூரில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மைய கூட்டம், டால்பின் சமுதாயக் கல்லூரியில் நடைபெற்றது…

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு மையக்கூட்டம் டால்பின் சமுதாயக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்தக்கூட்டத்திற்கு, பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா, கோவிலுக்கு வரும் பக்தர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போலீசார்…

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு அதிக அளவு பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் அதிக அளவு பக்தர்கள்…

வத்திராயிருப்பில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்…

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க கோரியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி சிலிண்டர் கிடைக்க மத்திய…

உப்பு முதல் விடுதலை வரை: காந்தி அடிகளின் தண்டி யாத்திரையின் மகத்தான மரபு-கருத்தரங்கம்…

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில், பேராசிரியர் எபிஜேம்ஸ் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்க கருப்பொருள் குறித்து…

You missed