மதுரையிலிருந்து, விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக, தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு கூடுதல் ரயில் சேவை தொடங்கக்கோரி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம்…
மதுரையிலிருந்து விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு காலை 10:00 மணிக்கு ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும் நிலையில், அதன்பின் மதிய வேளைகளில்…
