Category: விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகள் அழிப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது நாச்சியார்பட்டி அந்த நாச்சியார் பட்டி பகுதியில் மரம் ஒன்றில் ஏராளமான கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்தன அவ்வப்போது அந்த வழியாக செல்லும்…

வத்திராயிருப்பில், பணம் கொடுக்கல் – வாங்கல் தகராறில், பெட்ரோல் பங்க் மீது குண்டு வீசியவர் கைது…

விருதுநகர் மாவட்டம்கூமாபட்டி சேர்ந்த மோகன் என்பவர் வத்திராயிருப்பு – கூமாபட்டி சாலையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இவர் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம்…

வத்திராயிருப்பில் மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் ஏ பி ஜி பியூட்டி அகாடமி இணைந்து, மத்திய அரசின் அழகுகலை மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் ஏ பி ஜி பியூட்டி அகாடமி இணைந்து மத்திய அரசின் பெண்களுக்கான இலவச அழகுகலை மற்றும் தையல்…

ராஜபாளையம் நகராட்சியில், மக்களிடம் நேரடியாக திட்டங்களை செயல்படுத்துவது நகராட்சி ஊழியர்கள் தான்! நகராட்சி ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில், வீற்றிருக்கும் ஸ்ரீ கருடாழ்வாருக்கு, திரு நட்சத்திரத்தை முன்னிட்டு, சந்தன காப்பு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் வெளி சுற்றுச்சுவர் மூலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திரு நட்சத்திரத்தை முன்னிட்டு சந்தன காப்பு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, டோல்கேட் அகற்ற கோரி முற்றிய போராட்டம் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டி டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை சிஐடியு மற்றும் அனைத்து மோட்டார் வாகன சங்கத்தின் சார்பில் முற்றுகை…

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் போலீசார் கஞ்சா வேட்டையில் பெண் உட்பட மூவர் சிக்கினர்…

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் நகரில் பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் தடுப்பு குறித்து பல்வேறு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று போலீசார்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ நாச்சியார் (ஆண்டாள்) கோவிலுக்கு சொந்தமான, பாவை பாடிய, ஆண்டாள் நீராடிய, திருமுக்குளத்தின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது…

திருமுக்குளத்தை செப்பனிடுவது எப்போது ? தொன்மையும், புகழும் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ நாச்சியார் (ஆண்டாள்) கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இது தான்,…

ராஜபாளையத்தில் வேளாண் மின்னணு சந்தை மூலம் தேங்காய் விற்பனை! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சேத்தூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் தேங்காய் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர்…

ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து அரசு பஸ் டிரைவர் பலி…

ஸ்ரீவில்லிபுத்துறை அடுத்துள்ள குன்னுரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 45) இவர் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குன்னூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன்…

You missed