ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில், அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்று கொண்டனர்…
ஈரோடு மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதி மொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.…
