Category: திருச்சிராப்பள்ளி

திருச்சியில் உள்ள, ஆதரவற்றவர்களின் வாழ்விலும், இறப்பிலும் துணைநிற்கும் சமூகச் செயற்பாட்டாளர் குடும்பம்…

ஒரு சமூகத்தின் நாகரிகமும் மனிதநேயமும், மிகவும் பலவீனமான மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடும் ஆதரவற்றவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்ட…

இலவச நூலகம் நடத்திவரும் குடும்பத்தினருக்குயாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் அறிவுச் சுடர் விருது!

யாழி உலக சாதனைப் புத்தகம் சார்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பேணிக்காக்கும் உன்னத நோக்கத்துடன், கடந்த 25 ஆண்டுகளாக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச…

திருச்சியில், உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் உலகின் முதல் டிஜிட்டல் பல்நோக்கு வட்டு அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…

திருச்சி பகுதியை சேர்ந்த, உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்யும், ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு…

வெற்றித் தமிழர் பேரவை திருச்சி மாவட்டம் சார்பில்கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.இந்தியாவின் மிக உயா்ந்த இலக்கிய விருதாக…

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் சார்பில் எழுத்தாளர் மற்றும் மருத்துவர்க்கு விருது!

தென் மண்டலத் தொடர் கல்வி வாரியம் (ஓசோன்) சார்பில் சமூகத்திற்கான சமூகப் பொறுப்புணர்வு கருத்தரங்கம் திஙகலையரங்கம் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேனாள் நீதிபதி விடியல்…

திருச்சியில், உப்பு சத்தியாகிரக யாத்திரை96 ஆம் ஆண்டு விழா!

உப்பு சத்தியாகிரக இயக்க 96 ஆம் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசுகையில், திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத்தூண்,…

திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி…

திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,இணைந்து தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சி புத்தூர் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள்,…

திருச்சி புத்தூர் பகுதியில், இலவச நூலகத்திற்கு பருவ இதழ்கள் வழங்கிய எழுத்தாளர்!

திருச்சி புத்தூர் பகுதியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக…

திருச்சி டவுன் ரயில் நிலையத்திற்கும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே, ரயிலில் அடிபட்டு இறந்த ஆண் நபர்! நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்…

திருச்சி டவுன் ரயில் நிலையத்திற்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.திருச்சி இருப்புப் பாதை…

திருச்சி மாவட்டம் மணச்ச நல்லூரில் பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் மரணம்…

நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மாவட்டம் மணச்ச நல்லூர் தாலுக்கா கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட நம்பர் ஒன் டோல்கேட் பிரதான சாலை ஒழுங்குமுறை,…

You missed