Category: திருச்சிராப்பள்ளி

திருச்சியில், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் புதிய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு லயன்ஸ் சங்க வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது…

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் பெருமையுடன் துவங்கும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் புதிய சங்க நிர்வாகிகள் மற்றும்…

திருச்சி 41-வது வார்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மேயரிடம் மாதர் சங்கம் மனு…

திருச்சி மாநகராட்சியின் 41-வது வார்டுக்கு உட்பட்ட திருவரம்பூர், காந்திநகர், செல்வபுரம் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் நிர்வாகம் அம்மா மண்டபம் பகுதியில், இனிமேல் யாரும் புரோகிதம் செய்யக்கூடாது என்று, தடுப்புகள் ஏற்படுத்த முயற்சி, புரோஹிதர்கள் போராட்டம் …

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் புரோகிதர்கள் ஹிந்துக்களுக்கு தங்கள் பிதுர் காரியங்கள் பித்ரு தர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை செய்து வாழ்ந்து வருகிறார்கள்.இந்த நிலையில், இன்று…

“தமிழ்நாட்டில், பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம்” என்று கூறிய, தமிழக வெற்றிக்கழக கட்சியின் ஆட்சியில், திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக திரும்பும் பக்கமெல்லாம் பேனர்கள்…

கரூரில் கடந்த செப்.27 தேதியன்று நடைபெற்ற கூட்டத்திற்கு, தவெக தலைவர் ஜோசப் விஜயை நேரில் பார்க்க சென்று நெரிசலில் சிக்கி 41 பேர்கள் உயிர் இழந்தார்கள். அவர்கள்…

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில், மாவட்ட சேகரிப்பு கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்…

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம்‌ தலைவர் சேவியர் சார்லஸ் தலைமை வகித்தார்.…

திருச்சி, இலக்கிய வாசல் அமைப்பு சார்பில், கலை, இலக்கிய துறையினருக்கு விருது வழங்கும் விழா…

இலக்கிய வாசல் அமைப்பு சார்பில் கலை, இலக்கியத் துறையினருக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இலக்கியவாசல் நிறுவனத் தலைவர் கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி நோக்க உரையாற்றினார்.…

முக்கொம்பு காவிரி ஆற்றங்கரையில், மழை வேண்டியும், காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி, சிறப்பு வேள்வி யாகம்…

அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் புனரமைப்பு சங்கம் சார்பில், காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் பசிப்பிணியின்றி வளமாக வாழவும் வேண்டி சிறப்பு…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில், சர்வதேச யோகா தினம் – 2026 சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சர்வதேச யோகா தினம் – 2026 சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர்…

வேர்ல்டு புக் ஆஃப் அச்சீவர்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள்…

காந்தி உலக அறக்கட்டளையால் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 19-21 ஜூன் 2026 நடைபெற்ற “பொழுது போக்குத் திருவிழா” என்ற வரலாற்று நிகழ்வில், “100-க்கும்…

You missed