திருச்சியில் உள்ள, ஆதரவற்றவர்களின் வாழ்விலும், இறப்பிலும் துணைநிற்கும் சமூகச் செயற்பாட்டாளர் குடும்பம்…
ஒரு சமூகத்தின் நாகரிகமும் மனிதநேயமும், மிகவும் பலவீனமான மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடும் ஆதரவற்றவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்ட…
