Category: கன்னியாகுமரி

கன்னியாகுமரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் நாள் மனு விசாரணக்கு உத்தரவிட்டுள்ளார்…

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R.ஸ்டாலின் IPS அவர்கள் பொதுமக்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு மக்கள்…

நாகர்கோயிலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கணவர் போலீசில் புகார்…

நாகர்கோவில் வடசேரி ஆசாரிமார் வடக்குத்தெருவைச் சேர்ந்த சிவபிரகாஷ் (27) என்பவரின் மனைவி லட்சுமி (24), பி.இ. பட்டதாரி ஆவார்.நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து…

கன்னியாகுமாரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்…

கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை…

கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியில், இரண்டு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை, போலீசார் விசாரணை…

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பு பகுதியில் இரண்டு கோயில்கள் உள்ளன. அதில், ஒன்று ராமர் கோவிலில் மற்றொன்று அதன் அருகே உள்ள அய்யா வழி கோயில் ஆகிய…

நாகர்கோவில் கிளை சிறை சாலையில், வாலிபர் உயிரிழப்பு, உறவினர்கள் இறந்தவர் உடலை வாங்க மறுத்து போராட்டம், பிரேத பரிசோதனை படி நடவடிக்கை -எஸ்பி உறுதி…

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆன சபரி வர்மன்(34) என்பவர் புகையிலை பொருள் விற்பனை செய்ததாக கூறி கைது செய்யப்ட்டு நாகர்கோவில்…

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை, இளைஞர்களை விளையாட்டின் மூலம் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலக்குவதற்கான விழிப்புணர்வு முயற்சி…

போதைக்கு ‘நோ’, விளையாட்டுக்கு ‘யெஸ்’: கன்னியாகுமரி காவல் துறையின் கிரிக்கெட் தொடர் நிறைவு… கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட…

கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகே ஆபத்தான நிலையில் திறந்திருக்கும் மின்பெட்டி: உயிர் பலி வாங்கும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

​தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் காந்தி மண்டபம் பகுதியில், உயர் மின் அழுத்த மின்கல பெட்டி (EB…

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வரும், முதல்வர் சிறு விளையாட்டு மைதானங்களை- மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆய்வு…

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியினை…

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் மீன்பிடித்துறைமுக பிரதான அலைதடுப்பு சுவர் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு…

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்குட்பட்ட இரையுமன்துறை பகுதியில் பிரதான அலைதடுப்பு சுவர் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப் அவர்கள்…

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆதரவற்றவர்களை அரவணைத்து, உதவி கரம் நீட்டும், நிமிர் குழுவிற்கு பொதுமக்கள் பாராட்டு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிமிர் என்ற தன்னார்வ குழு ஒன்று மிக சிறப்பாக மக்கள் நல பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுடைய பணிகளில் மிகவும் பாராட்டு…

You missed