Category: கன்னியாகுமரி

கன்னியாகுமரியில், புதிய மாவட்ட கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்று கொண்டார்..

கன்னியாகுமரி மாவட்டத்தின் 55-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அன்ஷுல் நாகர் IPS இன்று (12.09.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை கண்காணிப்பாளர்கள்…

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் காவலர் தின விழாகாவல் துறை தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை – சிறப்பு கண்காட்சியை தொடங்கி வைத்தார் எஸ்.பி. டாக்டர் R. ஸ்டாலின் IPS

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்: தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1859ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில்…

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஐந்து ரோடு சந்திப்பில், நடைபாதையை விட்டு மக்கள் சாலையில் இறங்குவதை தடுக்க தடுப்பு கம்பி அமைக்கப்படுமா?”

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஐந்து ரோடு சந்திப்பு, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான பகுதியாக உள்ளது. இவ்வழியாக செல்லும் பெரும்பாலான பேருந்துகள் சங்கரலிங்கம் மருத்துவமனை…

கன்னியாகுமரியில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழிப்புணர்வு வாகன பேரணி…

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும்…

கன்னியாகுமரியில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி…

கன்னியாகுமரி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…

கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS தீவிர நடவடிக்கை…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்…

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவிப்புஆகஸ்ட் 15 முதல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஓட்டுநர் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். Kaaval AI மூலம் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும்…

சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களில் குறிப்பிடத்தக்க அளவு பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களே பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தடுக்கும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்…

செண்பகராமன் புதூர் அருகே, வீட்டு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை – வனத்துறை தீவிர தேடுதல்…

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச்சரகம், ஆரல்வாய்மொழி அடுத்த செண்பகராமன்புதூர் மரப்பாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 9:30 மணியளவில், காவல்துறையில் பணிபுரியும் அசோக்…

ஒழுகினசேரி மேம்பாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைகளை சீரமைக்கவும், சாலையில் தேங்கியுள்ள தூசியை அகற்றவும் உரிய விரைவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை…

நாகர்கோவில் மாநகரின் முக்கிய நுழைவுப் பகுதியாகவும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய தடம் பகுதியாகவும் விளங்கும் ஒழுகினசேரி மேம்பாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைப் பகுதிகளில்…

கன்னியாகுமரி, களியாக்காவிளை பேருந்துநிலைய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் நடைபெற்று வரும் பேருந்துநிலைய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் ; கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு…

You missed