Author: admin

தனக்கன் குளத்தில் பெண்கள் குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு , சாலையின் நடுவே காலி தண்ணீர் குடத்தை வரிசையாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கன்குளம் பிஆர்சி காலனியில் கடந்த சில…

மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணினி வழங்கிய, நாவிதம்பட்டி டி. கோபி அவருடைய தந்தை ஜி.தீர்த்தகிரி…

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா மேல் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு, மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு, டி.கோபியின் சார்பாக அவருடைய…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகள் அழிப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது நாச்சியார்பட்டி அந்த நாச்சியார் பட்டி பகுதியில் மரம் ஒன்றில் ஏராளமான கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்தன அவ்வப்போது அந்த வழியாக செல்லும்…

திருப்பரங்குன்றம் அடுத்து திருநகரில் உள்ள, அரசு உதவி பெரும் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவன் கின்னஸ் சாதனை…

திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவன் அசத்தல்- தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சர்வதேச சிலம்பம் குழு சார்பில் ஏற்பாடு ; 11 ம் வகுப்பு படிக்கும்…

திருச்சியில், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் புதிய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு லயன்ஸ் சங்க வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது…

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் பெருமையுடன் துவங்கும் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் புதிய சங்க நிர்வாகிகள் மற்றும்…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் மலை போல் தேங்கும் குப்பைகளால் சுகாதார கேடுபோர்க்கால அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த…

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் கிராமத்தில் அருள்மிகு மன்னடி மாரியம்மன்க்கு மஹா,கும்பாபிஷேகம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் அருள்மிகு மண்ணடி மாரியம்மன் அம்மனுக்கு மிக நீண்ட பாரம்பரியமிக்க. இந்த ஆலயம் புணரமைப்பு. பணிகள் முடிந்து. விநாயகர்…

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு சேவை முகாம்…

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில்.தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு அரசு பேரூராட்சி.நிர்வாக இயக்குனரகம்,தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்,…

சோழவந்தானில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் காவல்துறைக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம்சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின்…

குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக கட்சி யினர் உள்ளி கூட்ரோடு வெற்றி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியின் சார்பில் மாவட்ட தலைவர் பாபாஜி தலைமையில் கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது…

You missed