ஸ்ரீவில்லிபுத்தூரில், சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர்…
ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை வேண்டி, சிறுவர், சிறுமியர் ஆண்டாளை நோக்கி, பாவைப் பாசுரங்களைப் பாடி பிரார்த்தனை செய்தனர்.நாடெங்கும், கடும் கோடை வெயில் அடிக்கிறது. தென்-மேற்குப் பருவக்காற்றால் வேண்டிய மழை…
