Category: சென்னை

தமிழக வீராங்கனை திலகவதி சாதனை, தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்றார்…

தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில்…

தமிழ்நாட்டில், எத்தனையோ வடதுருவ – தென்துருவ அரசியல்கள் இணைந்து பயணித்ததை, தெரியாதது போல் நடிக்கும் வைகோவிற்கு, கண்டிப்பாக நோபல் பரிசு கொடுக்க வேண்டும்…

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது, எப்போதும் இல்லாதவாறு பெரிய அளவில் புயல் வீசி இருக்கிறது. அதனால் தமிழக அரசியலில் பல தலைகீழ் மாற்றங்களும் அரங்கேறி உள்ளது. இன்று ஒரு…

“வெட்கம், மானம், சூடு, சுரணை… எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் ஊடகங்கள்…” – தோழர் டி. எஸ். ஆர். சுபாஷ்

தன்மானம், சுயமரியாதை, கௌரவம் இவை அனைத்தையும் விட TRP-தான் முக்கியமா? இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் அவர் வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில்…

போரூர் ஏரியில்,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூய்மைப்படுத்தி கொடுத்த, மதுரவாயல் எம்.எல்.ஏ-வுக்கு பொதுமக்கள் பாராட்டு…

போரூர் பகுதி பொதுமக்கள் சார்பாக, த.வெ.க கட்சியினர் மற்றும்போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் மூலம், போரூர் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளை குறித்து,மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி…

இளையராஜாவை தோல் உரித்து காட்டிய, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ்…

சமீபத்தில் இளையராஜா, சுதந்திரப் போராட்ட தியாகி, ஐயா மாயாண்டி பாரதி அவர்களைப் பற்றி மிகவும் தவறான கீழ் தரமான வகையில், ஒரு தகவலை சொல்லி இருந்தார் அதில்,…

மூத்த பத்திரிக்கையாளர், தோழர் PSD.புருஷோத்தமன் அவர்களின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய தலைவர்கள்…

மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்நாடு பத்திரிகை சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களோடு இணைந்து பணியாற்றியவருமான பி.எஸ்.டி.புருஷோதமன் அவர்கள் உடல்நல குறைபாட்டால் இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு, மார்க்சிஸ்ட்…

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம், முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்…

தமிழ்நாடு அரசு தற்போது டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா அவர்களை நியமனம் செய்துள்ளது. இது குறித்து, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு…

சமூக நலத்துறையின் வாயிலாக, பெண்களுக்கு பனையோலை பொருட்கள் செய்வதற்கு, பயிற்சி அளிக்க அமைச்சரிடம் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை வாயிலாக, பல சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பனைமரம் சார்ந்த தொழில்களை…

தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப் படுகொலைகள், ” கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை பெற்று சட்டம் இயற்றவேண்டும் “விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை…

தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் ஆணவ படுகொலைகள் அதிகம் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்து, விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

மணல் கொள்ளையர்களுக்கு துணை நிற்கும், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மீது போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும், என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர்…

You missed