மணல் கொள்ளையர்களுக்கு துணை நிற்கும், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மீது போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…
இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும், என தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர்…
