Category: சென்னை

சென்னை சிவானந்த சாலையில், பகுதிநேர சிறப்பாசிரியர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்…

அந்த பணியிடங்கள் அனைத்தும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை கொண்டே நிறப்ப வேண்டும். மேலும், படிப்படியாக 12 ஆயிரம் சிறப்பாசிரியர்களையும் வாரத்தில் ஐந்து வேலை நாட்களும் பள்ளிக்கு வரவழைத்து மாதம்…

ஆசிரியர் தினத்தை, கருப்பு தினமாக கொண்டாடிய, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்…

” 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் ” இன்றைய ஆசிரியர் தினத்தை “செப்டம்பர் 5 கருப்பு தினம்” சென்னைமாநகரில் சிவானந்தா சாலையில்2013 ம்…

சென்னை அருகே, புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் கோகுலாஷ்டமி விழா வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது…

தர்மத்தை காத்து அதர்மத்தை அழிக்க கிருஷ்ண அவதரித்த நாளான கோகுலாஷ்டமி இன்று உலகம் முழுவதும் கொண்டாடாப்படுகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சட்டப்பேரவையில், சென்ற ஆட்சியில் போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெருவதாக அறிவித்து இருக்கிறார், இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்று அறிக்கை…

செய்திகள் / காளமேகம் எதிரொலி / 8939476777

ஜி.கே. மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில், தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலச் செயலாளர் நெல்லை ” சக்சஸ் புன்னகை ” மலர் அஞ்சலி…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான, ஜி.கே. மூப்பனாரின் 25 வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி…

நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில், எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியதற்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கண்டனம்…​

​திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அவர்கள், “விவசாயிகளிடம் மோசடி நபர்கள் பணம் பறிப்பதைத் தடுக்கிறேன்” என்ற பெயரில் (ந.க.எண்.1959/2026), ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் குற்றவாளிகள் போல சித்தரித்து, அவர்களை…

நடிகர் இராஜ்குமார் மீட்பில், தமிழர் பங்கு என்ன என்பதை மறந்துவிட்ட, கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு பழ.நெடுமாறன் அவர்கள் கடும் கண்டனம்…

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், “எங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு தெரியும்.…

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, ” பழங்குடி இன மக்கள் இயக்கம் ” சார்பில், அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கைகள்…

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, ” பழங்குடி இன மக்கள் இயக்கம் ” சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அது குறித்து, பழங்குடியின மக்கள்…

ஆசிரியர்கள் தகுதித் தேர்வு மற்றும் பள்ளி கட்டமைப்புகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அவர்களிடம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை…

ஆசிரியர்கள் தகுதி தேர்வு மற்றும் பள்ளி கட்டமைப்புகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் அவர்களிடம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர், சா.அருணன்…

தமிழக வீராங்கனை திலகவதி சாதனை, தேசிய பவர் லிஃப்டிங் போட்டியில் 6 பதக்கங்கள் வென்றார்…

தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில்…