Latest Post

பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம் தவெக வாக்குறுதிக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்பு… கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கர்நாடகா மாநில அமைச்சர் ராமலிங்கரெட்டி, கன்னட மொழியில் பேசி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்… தமிழ்நாட்டில் என்ன வளர்ச்சி உள்ளது என, வெள்ளை அறிக்கை தான் கேட்கிறோம், இப்போது வரைக்கும் கொடுக்கவில்லை, நடிகை குஷ்பூ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு… சோழவந்தான் தனி தொகுதி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகனுக்கு, 1,000ற்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக வரவேற்பு… ராமநாதபுரம் வாரச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களிடம் 100 சதம் வாக்களிக்க வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில், தொடர் போராட்டம் மாநில தலைவர் ஜே.வாலன்றின் பிரிட்டோ அறிவிப்பு…

ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் மாநிலம் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகம் வட்டார வளமையம் அலுவலகங்களில் SMC/BRC Accountant, Data Entry Operators, MIS Coordinators, Programmers, Accounts Managers…

சோழவந்தான் அருகே, குருவித்துறையில் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா, பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா…

பரவையில், நகைகடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி,மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவிச்சு…

மதுரை மாவட்டம் பரவை பேங்க் காலணி ஏ.பிளாக் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(46)இவர் பரவை மெயின்ரோட்டில் நகைகடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.இச்சம்பவதன்று வழக்கம் போல் காலையில் நகை…

சோழவந்தானில் நிழல் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி, தேர்தலை புறக்கணிக்க போவதாக அரசுக்கு எச்சரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும்…

இறந்தவர்களுடைய உடல்களை நல்லடக்கம் செய்து வரும் மாமனிதருக்கு, கவர்னர் விருது வழங்கியிருகிறார், நாம் அந்த குடும்பத்தையே வாழ்த்துவோமே…

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அமிர்தம்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது…

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 19 ம் தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.திருவிழாவின்…

சோழவந்தானில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் ஜெனகை…

” காடு காப்போம்-நாடு காப்போம் ” என, உறுதி ஏற்க வேண்டும் என, மாணவ – மாணவிகளிடம் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வேண்டுகோள்…

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் முகமது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வனத்துறையின் மூலம் வனமும், வன உயிரினங்களின் பாதுகாப்பும், சவால்களும் தீர்வுகளும் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியின்…

வாடிப்பட்டி அருகே,மின் கம்பியில் உரசியதால், வைக்கோல் லாரி தீ பிடித்தது எறிந்தது…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக காரியாபட்டியில் இருந்து தாதம்பட்டிக்கு வைக்கோல் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியது.…

பண்ருட்டி தனியார் பள்ளி மாணவ – மாணவிகள் தொடர்ந்து அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர்…

ஸ்மார்ட் சாம்பியன் இன்டர்நேஷனல் அபாகஸ் போட்டி 26.01.2026 அன்றுசென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றனர். இதில்,…

You missed