Category: இராமநாதபுரம்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில், மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை துவக்கம் என பொறுப்பு முதல்வர் அறிவழகன் தகவல்…

” 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் – மாணவியர்கள் சேர்க்கை ஜுன். 05 முதல் ஜுன்.10 வரை காலை 09 மணி முதல் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், மிகப் பழமையான முதல் தமிழி நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு…

மிகப் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று இராமநாதபுரத்தில் முதன் முதலாக ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‌ ஊருக்காக சண்டையிட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் 2ஆயிரம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் ஆய்வு செய்தார்…

மேலும், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் நோக்கம் ஆகும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு…

பரமக்குடியில் புதியதாக வடிவமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆய்வு. பரமக்குடி வியாபாரிகள் சங்கம், ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் கோரிக்கை மனுக்கள் வழங்கினர்…

அதனடிப்படையில், பரமக்குடி ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியை விரிவாக்கம் செய்து – ஆர்ச் அமைத்தும், இரவு நேரத்தில் வண்ண மின் விளக்குகள் அமைத்தும், பிளாட்பாரங்கள் நீட்டிப்பது, மேற்கூரைகள்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா, மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது…

அதனையொட்டி , பள்ளிக் கல்வித் துறை சார்பாக 10-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற 115 பள்ளி தலைமையாசிரிய…

தேவிபட்டிணம் ஊராட்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு…

மேலும் , ஊராட்சி பகுதியில் குப்பைகள் சேராமல் தூய்மைப்படுத்தி பாதுகாத்திடவும் அதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்து அரசாங்கத்தால் சுத்தம் செய்து, பாதுகாக்கும் பகுதிகளை பொதுமக்களாகிய நீங்களும்…

ராமநாதபுரத்தில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் செவிலியர் மகள் தனுஸ்ரீ ராமநாதபுரம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் .

ராமேஸ்வரத்தில் கொங்குநாட்டு உணவுத் திருவிழா வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

You missed