Category: இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் 639 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்…

கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்…

பேய்க்கரும்பில், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மலர் தூவி அஞ்சலி…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்

பரமக்குடி பாரதிநகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் 22 -ம் ஆண்டு முளைப்பாரித் திருவிழா, தினமும் இரவு மகளிர்கள் கும்மியடித்து ஆடி கோலாகலம்…

அதனடிப்படையில் , ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா சீரும் … சிறப்புமாக … கொண்டாடப்பட்டு…

ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு…

ஆய்வின் போது , தேர்தல் வட்டாட்சியர்கள் அமர்நாத் , காளீஸ்வரன் , அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர்…

பரமக்குடி நகரில் கோடை வெயிலுக்கு வலம் வரும் ஆட்டோ மேல்புறம் தென்னந் தட்டிகள் கட்டி வருவதால் பொதுமக்கள் வரவேற்பு … பாராட்டு …

மேலும், நகரில் வலம் வரும் அனைத்து ஆட்டோக்களும் இது போன்று தென்னந் தட்டிகள் கட்டி வந்தால் வெப்ப அலைகள் வீசாது ஆட்டோவில் பயணிக்கும் நேரத்தில் குளு ……

கடலாடி வட்டம், சாயல்குடி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவினை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

சாயல்குடி வளமீட்பு பூங்காவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு . ஆய்வின் போது , சாயல்குடி பேரூராட்சி பொறுப்பு துப்புரவு மேற்பார்வையாளர் அருண்குமார் ,…

கடலாடி, ரோச்மாநகர் மீன் இறங்குதள மேம்பாட்டு பணிகள், மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத் தளத்தை தமிழ்நாடு மீன்வளம் , மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஶ்ரீநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

இக்கிராமத்தில் சுமார் 1,500 மீனவர்கள் வசித்து வருகின்றனர். மேலும், 78 நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ரோச்மாநகர் மீன் இறங்குதளத்தில் ஏலக்கூடம், வலை…

ராமநாதபுரத்தில் சாது சான்றிதழ்கள் உட்பட அனைத்து சான்றிதழ்களும் பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் ஏற்பாடு…

நலவாரிய புதிய உறுப்பினர் சேர்த்தல், சாதிச் சான்றிதழ் ஆதார் அட்டை , குடும்ப அட்டை இணைய வழி வழியாக விண்ணப்பித்து சான்றிதழ் பெற சிறப்பு முகாம்கள் நடைபெறுமென…

பரமக்குடி நகராட்சி , ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…

இப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து , பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், உரப்புளி கிராமத்தில்…

பரமக்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்து வைத்தார்…

இந்நிலையில், பொது மக்களும், பரமக்குடி வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர்களும் மருத்துவமனையை திறப்பதற்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்ததின் பேரில், தற்போதைய தமிழ்நாடு அரசு மருத்துவம்,…

You missed