Category: இராமநாதபுரம்

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அமைச்சர்கள் , சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், அரசியல் கட்சித்தலைவர்கள், பெருந்திரளாக திரண்டு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக உரிமைப் போராளியுமான தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு இடம் அமைந்துள்ளது.69-ம்…

பரமக்குடியில, தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு , முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழகம் பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது நினைவு தினத்தையொட்டி, தமிழகம்…

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களிடம் 712 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது .…

பரமக்குடியில் வரும் 11-ந்தேதி நடைபெறவிருக்கும் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தையொட்டி , முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி. கே. ராஜு பார்வையிட்டு ஆய்வு…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழகம் பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடம் அமைந்துள்ளது. அவரது நினைவு தினத்தையொட்டி, தமிழகம்…

நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கண்மாய் , நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் , மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு …

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உபரி நீர் , மழைநீரை பனையூர் முதல் சித்தார்கோட்டை…

பரமக்குடி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் தனி நபர் விபத்து காப்பீடா பரமக்குடி பாஸ்கரனுக்கு ரூ.5 லட்சம் வழங்கினர்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கிளையில், பரமக்குடி பாஸ்கரன் தனி நபர் விபத்துக் காப்பீடு , அவரது மகன் பா.ரஞ்சித்குமாரது பெயரில் பிரிமியம் ரூ…

ராமநாதபுரம் ,ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு …

பாம்பன் பாலம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்ப் பாதையை பார்வையிட்ட அவர், ராமநாதபுரம் நோக்கி ராமேஸ்வரம் செல்லும் திசையில், பாம்பன்…

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

பரமக்குடி சார் ஆட்சியராக, மருத்துவர் வினோதினி பார்த்திபன் பொறுப்பேற்பு…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சார் ஆட்சியராக மருத்துவர் வினோதினி பார்த்திபன் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய சார் ஆட்சியர் மருத்துவர் வினோதினி பார்த்திபனுக்கு…

பரமக்குடி கே.கே. திருமண மஹாலில், மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு கண்காட்சி, மாவட்ட ஆட்சி தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பங்கேற்பு…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டாரத்திலுள்ள கே.கே. திருமண மஹாலில் வேளாண்மை துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு…

You missed