பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அமைச்சர்கள் , சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், அரசியல் கட்சித்தலைவர்கள், பெருந்திரளாக திரண்டு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்…
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக உரிமைப் போராளியுமான தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு இடம் அமைந்துள்ளது.69-ம்…
