Category: கடலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அண்ணா கிராமத்தில் வாக்கு சேகரிப்பு…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதை யொட்டி அண்|ணா கிராமம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை…

பண்ருட்டியில் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில் குருத்தோலை பவனி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு…

இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறித்தவர்கள் ஆண்டு தோறும் குருத்தோலை பவனி அனுசரிக்கின்றனர். இயேசுவின் பாடுகளின் குருத்து…

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வர் கோவில் குடமுழுக்கு நன்னீராற்று பெருவிழா…

2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வர் கோவில் குடமுழுக்கு நன்னீராற்று பெருவிழா…

கடலூரில், 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி, ஒரு விரல் புரட்சியாக நின்ற பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி தலைவர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் பங்கேற்பு…

கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தமிழக உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்த நிலையில், 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள்…

வேப்பூர் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யப்பட்ட, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லாததால், மழையில் நனைந்து வீணாகும் அவலம்…

நெல் மூட்டைகள் மாத கணக்கில் கிடப்பதால் புதிதாக விவசாயிகள் கொண்டு வந்து கொட்டப்படும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தியது வருவதாக குற்றச்சாட்டு, கடலூர் மாவட்டம்…

பண்ருட்டியில், ரம்ஜானை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி கடலூர் ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று காலை நடைபெற்ற முன்னிட்டு பண்ருட்டி காந்திரோடு உள்ள மிக பழையான நூர்முகமதுஷா…

திருவதிகை ஸ்ரீசரணாராயண பெருமாள் திருக்கோயில் பங்குனி மாத அமாவாசையை சுவாமி ஸ்ரீகோதண்டராமனாக பக்தர்களுக்கு காட்சிஅளித்தார்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மிகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீசரநாராயண பெருமாள் கோவிலில் மாதந்தோறும் அம்மாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம், அதன்படி, பங்குனி அமாவாசையை முன்னிட்டு…

வளைகுடா போர் எதிரொலி காரணத்தால், வீட்டில் பதுங்கி வைத்திருந்த பெட்ரோல் தீ பற்றி எரிந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தீக்காயம்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(70), வளைகுடா நாட்டில் போர் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரவிய…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 44,000 குற்றங்கள் – திமுகவுக்கு எதிரான கடலூரில் நடந்த ஆர்பாட்டத்தில் அன்புமணி பேச்சு!

ரீல்ஸ் போடுவதிலும் தன்னை விளம்பரப்படுத்துவதிலும் தான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனம் உள்ளதாக கடலூரில் அன்புமணி பேச்சு… அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைய தினம் மாநிலம்…

காட்டுமன்னார் கோவில் அருகே நங்குடி கிராம வயல்வெளியில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பி விவசாயிகள், பொதுமக்கள் அச்சம்…

இரண்டு வருடங்களாக கோரிக்கை விடுத்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு… கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது நங்குடி கிராமம்,…

You missed