கள்ளக்குறிச்சி தியாகதுருகத்தில், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை மிரட்டிய டிஎஸ்பி – எஸ்.பி.யிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் நிர்வாகிகள் புகார்…
:தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ‘தீக்கதிர்’ நாளிதழ் செய்தியாளரை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்க முற்பட்டு மிரட்டிய துணை காவல் கண்காணிப்பாளர்…
