Category: மதுரை

மதுரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சருக்கு மருத்துவமனை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே, திரையரங்கில் பயங்கர தீ விபத்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு …

உலகப் பிரசித்தி பெற்றமீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்துக்கும் மிகவும் அருகே உள்ள மிகப் பழமையான சென்ட்ரல் திரையரங்கத்தில் இப்பொழுது செயல்படாமல் இத்த திரையரங்கு மூடப்பட்டு உள்ளது.…

பட்டிமன்ற மேடையின் மாமனிதர், சாலமன் பாப்பையா காலமானார்…

மதுரையில் வயது முதிர்வு காரணமாக 90 வயதில், உயிரிழப்பு – அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழ்ப்பணிக்கு முற்றுப்புள்ளி புகழ் பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா,…

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் ஏராளமான பெண்கள் முற்றுகை- பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பள்ளக்கா புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஏராளமான பெண்கள் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் காவல்துறையை கண்டித்து பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்…

மதுரை சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் நிரபராதியை கைது செய்த காவல்துறையைகண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின…

திருப்பரங்குன்றம் ஆர் வி பட்டியில், காதலித்து திருமணம் செய்த மனைவியை குடிவெறியில் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய குடிகார கணவன் கைது…

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கருவாட்டு பாறை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் கோபிநாத் (வயது23 ) ஹார்விப்பட்டி எதிரே உள்ள தேவிநகர் பகுதியை முருகேசன் மகள் விஜயலட்சுமி (வயது 21)…

கேரள சாலை விபத்து – உயிரிழந்த எட்டு மாணவர்கள், ஆதரவின்றி தவிக்கும் மாணவன் முரளி கிருஷ்ணனின் குடும்பம்…

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 8 தமிழக மாணவர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனின் குடும்பம் தற்போது ஆதரவின்றித் தவிக்கும் நிலையில், தாய் லதாவும்…

சோழவந்தானில் சனீஸ்வரன் கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது செல்லும் மரக் கிளைகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் செல்கிறது இதனால் கோவிலுக்கு…

மதுரையில், பள்ளி மாணவன் மர்ம மரணம் ஆணவக் கொலையா ? என, போலீசார் தீவிர விசாரணை…

மதுரையில் மாயமாகி இருந்த நிலையில், இறந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிளஸ் 1 மாணவர், ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.​ மதுரை கூடல்நகர் கணேசபுரம் யோகசாமி…

சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் கடை திறப்புவிழா நிகழ்ச்சியில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் கே பி ஒய் பாலா கே பி ஒய் வினோத் விளம்பர தூதுவராக கலந்து கொண்டனர்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஏசியன் பெயிண்ட் ஆண்ட்டி டேம்ப் டிராக்டர் விமல்சன் விளம்பரத்திற்காக திறப்பு விழாவில் விஜய் டிவி கலக்கப்போவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ்…