Category: மதுரை

தனக்கன் குளத்தில் பெண்கள் குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு , சாலையின் நடுவே காலி தண்ணீர் குடத்தை வரிசையாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கன்குளம் பிஆர்சி காலனியில் கடந்த சில…

திருப்பரங்குன்றம் அடுத்து திருநகரில் உள்ள, அரசு உதவி பெரும் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவன் கின்னஸ் சாதனை…

திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவன் அசத்தல்- தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சர்வதேச சிலம்பம் குழு சார்பில் ஏற்பாடு ; 11 ம் வகுப்பு படிக்கும்…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் மலை போல் தேங்கும் குப்பைகளால் சுகாதார கேடுபோர்க்கால அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த…

சோழவந்தானில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் காவல்துறைக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம்சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் விஜயின்…

சோழவந்தானில், ஜனநாயகன் படத்திற்காக தவெகவினர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் அரசு பேருந்து கண்ணாடி நொறுங்கியது, பெயர் பலகையும் பெயர்ந்து விழுந்தது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…

தமிழகம் முழுவதும் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள திரையரங்குகளில் கடந்த 23 ம்…

சோழவந்தான் வடகரை கண்மாயில் அனுமதியின்றி மண்அள்ளி செல்வதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைத்துள்ளனர்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் வடகரை கண்மாய் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கான நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தற்போது பருவநிலை மாற்றத்தால்…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர் விடுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு…

வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, எம் வி கருப்பையா எம்எல்ஏ பங்கேற்பு…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் எஸ் பி கருப்பையா ஏ சுப்புராஜ் அம்மாள் ஆசிரியர்கள் நினைவு கல்வி மற்றும் பொதுத் தொண்டு அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக தோண்டிய பள்ளங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சாலையின் ஓரங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை செய்து வருகின்றனர் அவ்வாறு பணிகள் நடைபெற்ற…

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம், அரசு பள்ளி அருகில் கழிவு நீர் தேங்கி இருப்பதால், மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சாலைகளில் மற்றும் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் மாணவ…

You missed