Category: திருநெல்வேலி

நெல்லை அகர்வால் கண் மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு இருவார விழா!

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில், 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா ஆகஸ்ட் 25 முதல் 08- ம்…

நெல்லை: மேலப்பாளையத்தில், உத்தம திருநபி உதய தின விழா! மீலாது கமிட்டி அமைப்பாளர் வி.எஸ்.டி. அமானுல்லாஹ் ஏற்பாடு!

திருநெல்வேலி மாவட்ட மீலாது கமிட்டி அமைப்பாளர் வி.எஸ்.டி. அமானுல்லாஹ் ஹல்லாஜியா ஏற்பாட்டின் பேரில் நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பஜார் திடலில் உத்தம திருநபி உதய தின விழா…

திருநெல்வேலி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், 41-வது தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி மருத்துவமனையின் முன்பு நடைபெற்றது…

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் 41 வது கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி! மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் லயனல்ராஜ் தலைமையில் நீதிபதிகள் சுரேஷ்குமார்,…

திருநெல்வேலி மாவட்டம், உவரி புனித அந்தோணியார் திருத்தலத்தின் உள்ளூர் திருவிழா…

தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டம், உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் உள்ளூர் திருவிழா ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி வருகிற…

இராஜபாளையம் முறம்பு ஷக்கினா இறையியல் பயிற்சி மையத்தின், 25 ஆவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

நாகர்கோவில் பாஸ்டர் ஜஸ்டின் மோசஸ் முன்னிலையில், ஷக்கினா கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேம்ஸ் பட்டங்கள் வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட முதன்மைச் செய்தியாளர் செ.பா.தவசிக்கனி’ உள்ளிட்ட 36 மாணவ,…

ஏரல் அரியபுரம் ஸ்ரீ பச்சைப் பெருமாள் திருக்கோவிலில், இன்று, அய்யனாரின் அவதார தினமான “பங்குனி உத்திரப் பெருவிழா…”

சமூக ஆர்வலர் ஆ.இசக்கிமுத்து தகவல்! தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அரியபுரம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பச்சைப் பெருமாள் அய்யனார் திருக்கோவில்…

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், என்.ஆர். சுதன் போட்டி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்!

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் (ஏப்ரல் 23) புதிய தமிழகம் கட்சியினர் தனித்து போட்டியிட்டு களம் காண்கின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர்…

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதியில் மக்கள் நலப் பணி செய்ய ஆர்வம் காட்டும், திமுக வக்கீல் பத்மராஜ்!

திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அரசியல் செயல்பாட்டாளருமான வழக்கறிஞர் சு.பத்மராஜ், பொதுமக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு, பல்வேறு…

மேலப்பாளையம் பகுதியில், ரமலான் பெருநாளில் சிலம்பம் விளையாடி கொண்டாட்டம்…

சிலம்பம் விளையாடி கொண்டாடி மகிழ்ந்த சமூக ஆர்வலர் வெ.இ.நா. சாதிக் அலி! திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் ரமலான் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் ஜின்னா திடலில்…

பாளை. தூய சவேரியார் கல்லூரியில், சர்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி தொடக்கம்…

இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த 460 வீரர்கள் பங்கேற்பு… நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி உடற்கல்வித் துறை நடத்தும் 3-வது சர்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி…