Category: திருநெல்வேலி

ஏரல் அரியபுரம் ஸ்ரீ பச்சைப் பெருமாள் திருக்கோவிலில், இன்று, அய்யனாரின் அவதார தினமான “பங்குனி உத்திரப் பெருவிழா…”

சமூக ஆர்வலர் ஆ.இசக்கிமுத்து தகவல்! தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அரியபுரம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பச்சைப் பெருமாள் அய்யனார் திருக்கோவில்…

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், என்.ஆர். சுதன் போட்டி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்!

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் (ஏப்ரல் 23) புதிய தமிழகம் கட்சியினர் தனித்து போட்டியிட்டு களம் காண்கின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர்…

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதியில் மக்கள் நலப் பணி செய்ய ஆர்வம் காட்டும், திமுக வக்கீல் பத்மராஜ்!

திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அரசியல் செயல்பாட்டாளருமான வழக்கறிஞர் சு.பத்மராஜ், பொதுமக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு, பல்வேறு…

மேலப்பாளையம் பகுதியில், ரமலான் பெருநாளில் சிலம்பம் விளையாடி கொண்டாட்டம்…

சிலம்பம் விளையாடி கொண்டாடி மகிழ்ந்த சமூக ஆர்வலர் வெ.இ.நா. சாதிக் அலி! திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் ரமலான் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் ஜின்னா திடலில்…

பாளை. தூய சவேரியார் கல்லூரியில், சர்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி தொடக்கம்…

இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த 460 வீரர்கள் பங்கேற்பு… நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி உடற்கல்வித் துறை நடத்தும் 3-வது சர்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி…

திருநெல்வேலி சமூக சேவை சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா, ஆடல், பாடலுடன் கலக்கல் கொண்டாட்டம்…

திருநெல்வேலி சமூக சேவை சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள வானவில் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி சரணாலயம் இயக்குநர்…

நான்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு நடுவேகொடிய நோய் தொற்றுகளை பரப்பும், “குப்பைக் கிடங்கு”கண்டு கொள்ளாத பாளை. மண்டல உதவி ஆணையாளர்…

தேமுதிக மாநில நிருவாகி சண்முகவேல், குற்றச்சாட்டு! பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே கொடிய நோய்களைப் பரப்பும் “குப்பைக் குளத்தை” பாளையங்கோட்டை மண்டல நிருவாகம் கண்டு கொள்ளவில்லை! என தேமுதிக…

நெல்லை, அகர்வால் கண் மருத்துவமனையில், உலக கண் நீர் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை நடைபெறும்…

மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் லயணல்ராஜ் தகவல்! கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி, நெல்லை மாநகரம் வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை…

வீரவநல்லூர் பேரூராட்சியில்,பெயர் மாற்றம் செய்ய மனு அளித்து, நான்கு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை, “கோப்புகள் இல்லை” என கூலாக கூறும் நிர்வாகம்…

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூர் ஆவணி மூலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எ.சண்முகராஜ். இவர் தனது தந்தையார் பெயரில் செலுத்திவரும் தனது வீட்டு வரி தீர்வையை தனது…

நெல்லை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் கூட்டம், மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது…

கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சமாக உயர்வு! தாமிரபரணி நதியைப் பாதுகாக்க ‘நதி முகப்பு மேம்பாட்டுப் பணி’ தொடங்கத் திட்டம்: பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க…

You missed