செங்கத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் அனைத்து கட்சி விவசாயிகளை வஞ்சிப்பதாக மாநில தலைவர் குற்றச்சாட்டு…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மகாசபை கூட்டம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி…
