Category: திருவண்ணாமலை

செங்கத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் அனைத்து கட்சி விவசாயிகளை வஞ்சிப்பதாக மாநில தலைவர் குற்றச்சாட்டு…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மகாசபை கூட்டம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி…

செங்கம் அருகே, மயான கொள்ளை திருவிழா, கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேத்திக்கடன்…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் மாசி மாத அமாவாசை அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாலை…

செங்கம் அருகே, நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி கிராமத்தில் மேல்பள்ளிப்பட்டு வட்டார ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலை…

செங்கத்தில், புதிய நியாய விலை கடை திறந்து வைத்து, 1, கோடி ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூட பணியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி பகுதியில், புதிய நியாய விலை கடையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த பின்னர், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

செங்கத்தில், செய்தியாளர் சந்திப்பில் பிஜேபியை தோற்கடிப்பதே எங்களது ஒரே குறிக்கோள் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கல்வி பயிலரங்கத்தின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள்…

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க மாநாடில் தீர்மானம்…

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை இரண்டாவது மாவட்ட மாநாடு திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் எஸ். அபிராமன் தலைமை…

திருவண்ணாமலை மாவட்டத்தில், செல்போன் உயர் கோபுரத்தில் இருந்த பேட்டரி மற்றும் வயர்களை திருடிய 8 பேர் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்மற்றும் தண்டராம்பட்டுசுற்று வட்டார பகுதிகளில் உள்ளசெல்போன் டவர் கம்பத்தில்உள்ள பேட்டரி மற்றும் ஒயர்களை தொடர்ந்து திருடு போவதாக காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில், போலீசார்…

You missed