Category: தேசிய செய்திகள்

“இந்தியாவில், ஊடகங்களில் ஒரு பிரிவு அரசியல் சார்ந்து இருப்பது, சமூகத்திற்கு ஆபத்தான போக்கு” என, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேச்சு…

அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (IJU) 11 வது பேரவை கூட்டம், விஜயவாடாவில் உள்ள தும்மலபள்ளி வாரி கலாசேத்ராவில்,27, 28 & 29 ஆகிய தேதிகளில்நடைபெற்றது. அந்த…

அகில இந்தியா அளவில், 28 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பாக, அகில இந்திய தலைவரான ஜகதிஷ் சிங் தல்லேவால் அவர்களுடைய தலைமையில், மாபெரும் மாநாடு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது…

ஓராண்டுகள் விவசாய விலை பொருள்களுக்கு விலை கொடுக்க வேண்டும். எம்.எஸ். சாமிநாதன் அவருடைய பரிந்துரை அமல்படுத்த வேண்டும், விவசாய விலை பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற…

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின், தேசிய குழு உறுப்பினர்கள் 11 வது அகில இந்திய மாநாடு, பத்திரிகையாளர்களுடன் ஆந்திர முதல்வர் ஆலோசனை…

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், இயங்கி வரக்கூடிய மாநில அளவிலான பத்திரிகையாளர் சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைத்து அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் (IJU) என்ற அகில இந்திய…

எளிமை செம்மல் ‘ஆர்என்கே’ அவர்களின் மறைவால் உருவாகியுள்ள வெற்றிடத்தை காலத்தாலும் இட்டுநிரப்ப இயலாது! விசிக கட்சி தலைவர், தொல்.திருமாவளவன் இரங்கல்…

இந்திய ஒன்றிய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால்…

You missed