“இந்தியாவில், ஊடகங்களில் ஒரு பிரிவு அரசியல் சார்ந்து இருப்பது, சமூகத்திற்கு ஆபத்தான போக்கு” என, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேச்சு…
அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (IJU) 11 வது பேரவை கூட்டம், விஜயவாடாவில் உள்ள தும்மலபள்ளி வாரி கலாசேத்ராவில்,27, 28 & 29 ஆகிய தேதிகளில்நடைபெற்றது. அந்த…
