Category: ஆன்மிகம்

செங்குன்றம், அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலின், 61 வது ஆண்டு தீமிதி திருவிழாவில், 7 வது நாள் உபயம் மிக சிறப்பாக நடைபெற்றது…

செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் இருக்கும், அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் 61-வது தீமிதி திருவிழா மிக விமர்சியாக நடைபெற்று வருகிறது. செங்குன்றம் அருகே…

ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் தேர் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே இரண்டாவது சிப்காட் மோரனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் பிரமோற்சவ விழா நடைபெற்றது அதனை ஒட்டி…

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா, 11-வது நாளாக சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் ஆறுகால் மண்டபத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முருகனுக்கு பட்டாபிஷேகமும் கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து…

ஏரல் அரியபுரம் ஸ்ரீ பச்சைப் பெருமாள் திருக்கோவிலில், இன்று, அய்யனாரின் அவதார தினமான “பங்குனி உத்திரப் பெருவிழா…”

சமூக ஆர்வலர் ஆ.இசக்கிமுத்து தகவல்! தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அரியபுரம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பச்சைப் பெருமாள் அய்யனார் திருக்கோவில்…

திருப்பாலைவனம், திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில், கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டல பூஜை பூர்த்தியை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருப்பாலீஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம்…

பொன்னேரி அருகே உள்ள, கவரப்பாளையம் வெங்கடேச ஸ்ரீபெருமாள் கோயில், கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தேவதானம் கவரை பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் உள்ளது. அந்த…

பொன்னேரி அருகே, ஆசான புதூர் கிராமத்தில் உள்ள, பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே ஆசான புதூர் மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ செங்கமல வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் திருக்கோயில் மகா…

கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ.ஜி.புதூர் கிராமத்தில், முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்ச்சியாக நடைபெற்றது…

கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ. ஜி.புதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக பல…

ஆழ்வார்திருநகரி மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில்,திருநீலகண்ட நாயனாருக்கு குருபூஜை, அன்னதானம்…

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமர்ந்து அருள்பாலிக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் தவத்திரு மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில், மாயாண்டி சுவாமிகளால் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ‘திருநீலகண்ட நாயனாருக்கு’ தொடர்ந்து பல…

கடலூரில்,ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகம்மாள் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த எட்டாம் தேதி பந்தக்கால் நட்டு…

You missed