Latest Post

பொன்னேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.எம். ஹனீப் அவர்கள் மறைவு, மருத்துவ சேவைக்கு அவர் உடல் தானம் வழங்கப்பட்டது… சேலம் மாவட்டம், மூடுதுறை நாய்க்கன்பட்டி ஸ்ரீ செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா – தீர்த்தகுடம் ஊர்வலம்… திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செவிலியர் வேலை வாய்ப்புக் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் … விருதுநகர் மாவட்ட, 26வது மாவட்ட ஆட்சித்தலைவராக ஷரண்யா அறி அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்…

மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது போலிசார் வழக்குப்பதிவு…

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி 2000 வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச் சங்கம்…

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்த்து கோடைகால சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கினார், இந் நிலையில் மகளிர் உரிமைத் தொகையுடன்…

பர்கூர் எம்.எல்.ஏ தே.மதியழகன் அவர்கள் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்தூர் வடக்கு ஒன்றியம், மத்தூர் ஊராட்சியில், மத்தூர் ஒன்றிய பொதுநிதி 2025 – 2026 திட்டத்தின் கீழ் ரூ.4.95…

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம், கருப்பந்துறை சமூக ஆர்வலர் தர்மராஜ், பாளை. பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் ராஜா மீது, புகார் மனு…

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மேலநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவருடைய உடன் பிறந்த சகோதரர் சேகர் ஆகியோரின் பாகப்பிரிவினை பத்திரம் தொடர்பாக மேலப்பாளையம் சார்…

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்வுகள் …

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் இலக்கியப் பூங்கா சார்பாக, புத்தக வாசிப்புத் திறனை ஊக்கப்படுத்தும் நோக்கில் புத்தக மதிப்புரை நடைபெற்றது. அதில், 6 ம் வகுப்பு முதல்,…

பர்கூர் சட்டமன்ற தொகுதிகு உட்பட்ட, நாகோஜனஅள்ளி பேராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, நாகோஜனஅள்ளி பேராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா மிகச் சிறப்பாக…

பெரம்பலூர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பெரம்பலூர் நாரணமங்கலம் ஆலந்தூர் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

மதுரை விமான நிலையத்திற்கு, இன்று காலை 10:40 மணியளவில் வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு…

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் (GRT) மற்றும் தமிழக போலீசார் இணைந்து தீவிர சோதனை, மதுரை…

வேப்பூர் அருகே, மக்காச்சோள வயலுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு, அறுவடைக்கு தயாரான நிலையில், இரண்டு ஏக்கர் மக்காச் சோள கதிர்கள் எரிந்து நாசம்…

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஒரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு இவர் அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான வயலில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி…

கிருட்டினகிரியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதியின் ஆதிக்கத்தை கண்டித்து, கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கிருட்டினகிரி – ஓசூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கிருட்டினகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு03.03.2026 செவ்வாய்க்கிழமை இன்று காலை 11.00 மணியளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.,…

You missed