நெல்லை, அகர்வால் கண் மருத்துவமனையில், உலக கண் நீர் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை நடைபெறும்…
மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் லயணல்ராஜ் தகவல்! கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி, நெல்லை மாநகரம் வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை…
மதுரை, வைகை பொறியியல் கல்லூரியில், மதுரை – தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம், மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது…
வைகை பொறியியல் கல்லூரி, மதுரையில் செயல்படும் அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, கல்லூரி புதுமை முயற்சி கவுன்சிலுடன் இணைந்து 02 மார்ச் 2026 அன்று காலை 11.30…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் ஊதிய உயர்வு வழங்கிட, உண்ணாவிரதம்…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மாநில கூட்டமைப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை…
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 161 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் – மாணவியர்கள் 67 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்…
இத்தேர்வுக்காக , ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,099 மாணவர்களும், 7,527 மாணவியர்களும், தனித்தேர்வாளர்களாக 127 மாணவர் – மாணவியர்களும் என 14,753 மாணவர் – மாணவியர்கள் தேர்வு எழுத…
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நடை அடைப்பு…
2026-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் தொடங்கி மாலை வரை நிகழ உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு,…
செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர்…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு, மார்ச் 23 ம் தேதி வெளியாகும் என, மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவிப்பு…
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் தீர்ப்பு மார்ச் 23ம் தேதி வெளியாக உள்ளது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சாத்தான்குளம் முன்னாள் போலீஸ்…
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், 520 மனுக்கள் பெற்று விசாரணை…
மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777
ஓசூர் கல்வி மாவட்ட மாணவ மாணவிகளுக்கு,முன்னாள் எம்எல்ஏ மனோகர் ஏற்பாட்டில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது…
அப்பாவு பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் K.A.மனோகரன் Ex. MLA., ஓசூர் அவர்கள், அறக்கட்டளை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் குமார் IAS அவர்கள்…
சோழவந்தான் அருகே, தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத சுவாமி மூல நாத சுவாமி திருக்கோவிலில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.…
