தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டம், மூன்று மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்…

சூளகிரி அருகே நடந்த, தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டத்தை, மூன்று மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, கோபசந்திரத்தில், நூற்றாண்டு கால பழமை…

சோழவந்தான் திமுக வேட்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ பாலமேடு அருகே, மஞ்சமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்…

தமிழக முதல்வர் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மற்றும்ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவைகள் வெற்றியைத் தேடித் தரும் தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்காக மீண்டும் சட்டமன்ற…

எழுத்தாளர் சிவகாசி பாலமுருகனுக்கு விருது வழங்கும் விழா…

கவிஞரும், நாடகாசிரியருமான முனைவர் சிவகாசி பாலமுருகனுக்கு “கற்பனைச் செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ் இலக்கியப் பெருமன்றத்தின் 273- வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கக்…

திருப்பரங்குன்றம், மாட்டுவண்டியில் ஏர்கலப்பை, ஆட்டு கடாயுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு…

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, இன்று வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா…

சாலைக்கிராமம் வருந்தியில், நல் மேய்ப்பர் மெட்ரிக் பள்ளியில், யூ.கே.ஜி மாணாக்கர்களுக்கு 21 – ம் ஆண்டு பட்டமளிப்பு விழா…

பள்ளியின் முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன் நன்றி கூறினார். மாமுஜெயக்குமார்.சிறப்பு செய்தியாளர் / எதிரொலி / 8939476777

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி வயிற்று போக்கு ஏற்படும் அபாயம்…

பத்து நாட்களாக வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தொலைபேசி மூலம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சித் தலைவரை கழிவுநீர் கலந்த குடிநீருடன் நேரில் சந்திக்க போவதாக…

இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சியே இருக்காது, அந்த தொண்டர்கள் பாஜகவில் சேர்க்கப்படுவார்கள்…

திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்கியது திமுக தான் அதை முதலிலேயே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். பாஜக திட்டமிட்டு வேண்டுமென்றே அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்கள்.- தவெக இணை பொதுச்…

கிருஷ்ணகிரி மாவட்டதில், சிறுதானியங்களை பயன்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ்குமார் பார்வையிட்டார்…

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ஒவ்வொரு அரசு துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி…

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், என்.ஆர். சுதன் போட்டி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்!

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் (ஏப்ரல் 23) புதிய தமிழகம் கட்சியினர் தனித்து போட்டியிட்டு களம் காண்கின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர்…

பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் முன்னாள் நீதி அரசர் பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28ஆம் ஆண்டு விழா நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை…