ராமநாதபுரத்தில் ஆட்டோ வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த நோட்டீஸ்கள் ஒட்டி ஆட்டோ வாகன பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பச்சை கொடியசைத்து துவங்கி வைத்தார்…
சிம்ரன்ஜீத் சிங் காலோன் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு…
“இந்தியாவில், ஊடகங்களில் ஒரு பிரிவு அரசியல் சார்ந்து இருப்பது, சமூகத்திற்கு ஆபத்தான போக்கு” என, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேச்சு…
அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (IJU) 11 வது பேரவை கூட்டம், விஜயவாடாவில் உள்ள தும்மலபள்ளி வாரி கலாசேத்ராவில்,27, 28 & 29 ஆகிய தேதிகளில்நடைபெற்றது. அந்த…
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்…
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த பையூரில் தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில…
சோழவந்தான் தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ எம்.வி.கருப்பையா தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுகிறார்…
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதியான சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுகிறார்.…
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அண்ணா கிராமத்தில் வாக்கு சேகரிப்பு…
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதை யொட்டி அண்|ணா கிராமம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை…
ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா…
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.…
திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், நூறு சதவீதம் வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி…
திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம், ஒயிட் ரோஸ் பொதுநல அமைப்பு, லட்சியம் படைப்பாளர் களம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை,ஸ்ரீரங்கம் நகர நல சங்கம்இணைந்து தமிழ்நாடு…
பண்ருட்டியில் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில் குருத்தோலை பவனி ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு…
இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறித்தவர்கள் ஆண்டு தோறும் குருத்தோலை பவனி அனுசரிக்கின்றனர். இயேசுவின் பாடுகளின் குருத்து…
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது தினந்தோறும் சக்கரத்தாழ்வார் புறப்பாடு திருக்கல்யாணம்…
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான, இந்திய குடியரசு கட்சி தனித்து போட்டியிடுகிறது…
அக்கட்சி சார்பில், முதல் கட்டமாக ஏழு வேட்பாளர்கள் அறிவிப்பு… தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026யை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை 234 தொகுதிகளிலும்…
