Category: காஞ்சிபுரம்

பரந்தூர் புதிய விமான நிலையம் பணிகள் நிறுத்தம். கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்….

ஏகனாபுரம் கிராம சாலையை ‘தளபதி விஜய் சாலை’ என மாற்றம் செய்ய வேண்டி ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள்…

காஞ்சிபுரத்தில், பள்ளி நேரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் பெரும் அவதி…

பிரபல பள்ளிகள் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் அமைந்திருக்கும் நெருக்கடியான பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்களை நியமித்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம்…

காஞ்சிபுரம் அருகே, பட்டப்பகலில் ரைஸ்மில் உரிமையாளர் மகன் கடத்தல், தந்தைக்கு உணவு வாங்கி கொண்டு பைக்கில் சென்ற போது இளைஞர் கடத்தப்பட்டார்…

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் VRS என்ற இரண்டு நவீன அரிசி ஆலைகளை நடத்தி வருபவர் ரவி, இவரது 30 வயது மகன் சுரேந்தரனும் அரிசி ஆலையை…

காஞ்சிபுரம், டாஸ்மாக் எலைட் கடையில், பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்டதை தட்டிக்கேட்ட இளைஞரை, கடையின் ஷட்டரை மூடி ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரல்…

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலை பகுதியில் டாஸ்மாக் எலைட் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞர், நேற்று…

பிரபல டெலிவரி நிறுவன சேவை மையத்துடன் வாடிக்கையாளர் பேசிய கால் ரெக்கார்டிங்கை, வாடிக்கையாளரின் அனுமதி இன்றி சம்பந்தப்பட்ட செயலியே (app), தொலைவிலிருந்து நீக்கியதை கண்ட வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சி…

வாடிக்கையாளரின் அனுமதி இன்றி சம்பந்தப்பட்ட செயலியே (app), தொலைவிலிருந்து நீக்கியதை கண்ட வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் வாடிக்கையாளர் புகார்.…

கோயில் நிலங்களை அபகரிப்பவர்களை சிறையில் அடைப்பதோடு, கடும் தண்டனை வழங்கும் அளவுக்கு சட்டங்களை கொண்டு வர வேண்டும், காஞ்சிபுரத்தில் பாஜக தலைவர் எச். ராஜா பரபரப்பு பேட்டி…

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில், பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இன்று சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார். சுவாமி தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச்…

வடக்குப்பட்டு, ஸ்ரீ மந்தவெளி அம்மன் ஆலய ஆடித் திருவிழா கோலாகலம், 105 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம்…

​காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து, பல தலைமுறைகளாக கிராம மக்களுக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வரும் பிரசித்தி பெற்ற அருள்மிகு…

காஞ்சிபுரத்தில் 55 லட்சம் ரூபாய் செலவில் தரமற்ற கட்டுமானம்: பணி முடிந்த 3 நாளிலேயே இடிந்து விழுந்த மழைநீர் வடிகால் சுவர், இடிந்து விழுந்த சுவர்களை மறைக்க முட்களை போட்ட ஒப்பந்ததாரரின் கூத்து…

​காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு திருவீதி பள்ளம் பகுதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உரம் தயாரிக்கும் வளாக சாலையில், ₹55 லட்சம் மதிப்பீட்டில்…

காஞ்சிபுரம் அருகே அங்கன்வாடி மையத்தை முற்றிலும் மறைத்து தமிழக வெற்றி கழகத்தினர் வைத்துள்ள பிரம்மாண்ட பேனர்களால், குழந்தைகள் மையத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது…

காஞ்சிபுரம் அடுத்துள்ள சிறுகாவேரிப்பாக்கம், ஜே.ஜே. நகர் பகுதியில் உள்ள ஜெகதீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கடந்த மூன்று நாட்களாக ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ​இந்தத் திருவிழாவை முன்னிட்டு,…

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசுக்கு மனதார ஆசிர்வாதம் வழங்கிய மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…

பழுதடைந்த மின்மாற்றியை மாற்றாததால் சோகம். மின்வாரியத்துறை மீது படப்பை பொதுமக்கள் கொந்தளிப்பு…​ ​காஞ்சிபுரம் மாவட்டம், கீழ் படப்பை ஊராட்சியில், துலக்கத்தம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மின்மாற்றி ஒன்று…