ஸ்ரீபெரும்புதூர் அருகே, 30 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல், 66 வயதுடைய நபர் கைது, ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் நடவடிக்கை, ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுகுறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன…
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் மளிகைக் கடைகள், டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகப்…
