சேலம் மிட்டாபுதூரில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் பீனிக்ஸ் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்…
ரோட்டரி கிளப் ஆப் சேலம் பீனிக்ஸ் மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர்…
சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்லூரியாக விளங்கும் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி…
மாமுஜெயக்குமார்.சிறப்பு செய்தியாளர் / எதிரொலி/ 8939476777
வாடிப்பட்டியில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் பாலமுருகனுக்கு உற்சாக வரவேற்பு…
மதுரை மாவட்டம்சோழவந்தான்தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகன் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும்…
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தொகுதியின் செல்லப்பிள்ளை, திருப்பரங்குன்றத்தை தங்கம் போல ஜொலிக்க வைப்பார் என, நடிகை விந்தியா பிரச்சாரம்…
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட அவனியாபுரம் மந்தை திடலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மக்களிடம் வாக்கு சேகரித்தார், பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக அதிமுக…
மதுரையில், பாண்டிய மண்டலத்திற்கான மணமாலை நிகழ்ச்சி, மே.31ல் நடக்க இருக்கிறது…
மாநில தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் தகவல் … பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்திந்திய முதலியார், பிள்ளைமார் சங்கம்…
பொன்னேரியில், தன் மகன் சேமித்த உண்டியல் பணத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, வேட்பு மனு தாக்கல் தொகைக்கு வழங்கிய வேட்பாளர் ராஜா…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதிமுக,தவெக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் பிரகாஷ் அம்பேத்கர்…
திருச்சி டவுன் ரயில் நிலையத்திற்கும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே, ரயிலில் அடிபட்டு இறந்த ஆண் நபர்! நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்…
திருச்சி டவுன் ரயில் நிலையத்திற்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.திருச்சி இருப்புப் பாதை…
மதுரையில், மூளை சாவடைந்த 16 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் – உடலுக்கு அரசு மரியாதை…
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தலைக்காயம் அடைந்த 16 வயது சிறுவன் மூளைச் சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் ஐந்து நபர்கள்…
சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, குள்ளம்பட்டி கிராமத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது…
சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, குள்ளம்பட்டி கிராமத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த, கும்பாபிஷேக விழாவிற்கு பிரம்மஸ்ரீ தவயோகி பார்த்தசாரதி சுவாமிகள் பொன் காமராஜ் சுவாமிகள்,…
லஞ்ச தேவதை கொலு வீற்றிருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து கழகம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் லட்சக்கணக்கில் பணம் தராமல் எந்த காரியமும் செய்ய முடியாது என்ற நிலை நிலவுவதாக பொது மக்கள் புலம்புகின்றனர். இங்கு பணியாற்றும் வட்டாரப்…
