பழவேற்காடு கடற் பகுதிக்கு படகில் சென்று, கோடை காலத்தில் அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கெனிஷிடோ ரியு கராத்தே டோ இந்தியா மற்றும் சிம்ஹா புரி கெனி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாஸ்டர் அரங்கம் சின்ராசு தலைமையில் கோடைகால…

மதுரை ஆழ்வார் புரத்தில், APJ.அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து, குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பதின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு…

APJ.அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்புராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்பில், பசுமை செயற்பாட்டாளர்அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு மரங்கள்…

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிமறு கட்டமைப்பு செய்ய கோரிக்கை நேற்று ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திட்டமிடப்படாமல் கட்டப்பட்டதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில் அடிக்கடி மேம்பால பகுதிகளில் ஏற்படும் விபத்துகளால்…

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு வருகை தந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு…

முன்னாள் இந்திய பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை (மே 21) முன்னிட்டு, கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெங்களூரில் இருந்து துவங்கும்…

இந்தியா முழுவதும் வரும் 20- ந் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய கடை அடைப்பு போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் முழுமையாக கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றம்…

ராமநாதபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் எஸ். சுந்தரம் நன்றி கூறினார். மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்த நிலையில் திருவிழாவின்…

மதுரையில், நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – கீழே விழுந்த பாட்டி மற்றும் பேரன், பேத்தி – பையை பறித்து தப்பியோடி போது விபத்தில் சிக்கிய திருடர்கள்…

மதுரை மாநகர் கூடல் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி என்பவர் அதே பகுதியில் துணி தைக்கும் டெய்லர் கடை நடத்தி வருகிறார். அவரது டெய்லர் கடைக்கு செல்வதற்காக,…

மேலூரில், பாரதிதாசனார் பிறந்த நாளை முன்னிட்டு, பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் அமைப்புகள் இணைந்து பேச்சு போட்டி நடத்தினர்…

மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாநில அளவிலான…

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில், கூகுள் மேப்பை பார்த்து, பெண் ஓட்டி வந்த கார் மேடு பள்ளத்தில் சிக்கியது பொதுமக்கள் போராடி மீட்டனர்…

மத்திய அரசின் சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை தலையின் நடைபெறும் அச்சம்பத்து…

மதுரையிலிருந்து, விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக, தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு கூடுதல் ரயில் சேவை தொடங்கக்கோரி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம்…

மதுரையிலிருந்து விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு காலை 10:00 மணிக்கு ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும் நிலையில், அதன்பின் மதிய வேளைகளில்…