பாலமேடு அரசு சுகாதார மையத்தில், உயிருக்கு போராடிய குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள், செய்தியாளர்கள் தலையிட்டதால் குழந்தைக்கு சிகிச்சை செய்யப்பட்டது…
பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு வயது குழந்தைக்கு சிகிச்சை பெற கண்ணீருடன் வந்த தாய்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல…
பொன்னேரியில், குடியிருப்புகள் பகுதிக்கு செல்லும் தெருவில் கேபிள் வயர்கள் தாழ்வாக தொங்குவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் பழைய தாலுகா அலுவலக சாலை முதல் தெருவில் சுமார் 20க்கும் மேற்பட்ட அடுக்குமாடி மற்றும் சாதன…
கொட்டாம்பட்டி ஒன்றியம், கம்பூர் ஊராட்சியில், துவக்கப்பள்ளி அருகில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி சின்னகற்பூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடியும் நிலையில்…
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்…
மாமு ஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.
திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில், எப்சி எடுப்பதற்காக வெகு நேரம் காத்திருந்த வாகனங்கள் -அதிகாரி காலதாமதம் ஆக்கியதால் வெயிலில் காத்திருந்த ஓட்டுநர்கள் ஆவேசம்…
திருமங்கலம் R.T.O அலுவலகம் திருமங்கலம் ஆலம்பட்டி அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று நான்கு சக்கர வாகனங்களுக்கு F.C.எடுப்பதற்காக காலை 7:00 மணிக்கு வந்து காத்திருக்கத் தொடங்கினர்.…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் – மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்….
தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி செந்தில் மெட்ரிக் பள்ளி, மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. அந்த…
பொன்னேரியில், தனக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி…
புகார் மனு பெரும் கூட்டமாகவும் நடந்ததால், பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர்… நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. அதன்…
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில்,நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிருபர் தோழர் ஹாஜா முகைதீன் தாகுதல் !தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம் !
முத்துப்பேட்டையில், ஜே . நியூஸ் தொலைக்காட்சி ( News J ) செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல்” ஆபத்தான நிலையில் தஞ்சை…
திருப்பரங்குன்றம் அருகே, உலக நன்மை வேண்டியும், குடும்ப ஒற்றுமை வேண்டியும் பசுமலை ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோயிலில் சுமங்கலி பூஜையான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது…
மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் உலக நன்மை வேண்டியும் குடும்ப ஒற்றுமை வேண்டியும் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் விநாயகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோவிலில்…
சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் ஊராட்சி கண்ணுடையாள் புரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்த பொதுமக்களுடன் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்த கருப்பையா எம்எல்ஏ…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் பெண்களுக்கான சுகாதார வளாகம் மற்றும் கண்ணுடையாள்புரம் அருகே தாமோதரன் பட்டி செல்லும் வழியில்…
