முந்தைய ஆட்சியாளர்கள் போல் இல்லாமல், எங்களுடைய த.வெ.க ஆட்சி லஞ்சம் லாவண்யம் இல்லாத ஆட்சியாக இருக்கும் என, அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு…

பழைய எம்எல்ஏ மாதிரி கட்டிங் சிஸ்டமோ, பர்சன்டேஜோ இருக்காது-மக்கள் நினைத்தது போல் 100% லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு அரசாக இருக்கும்- தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் சி…

சோழவந்தான் தொகுதி த.வெ.க எம் எல் ஏ, எம் வி கருப்பையாவிற்கு வாடிப்பட்டியில் உற்சாக வரவேற்பு, பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் கோயில்களில் வழிபாடு செய்தும் வேண்டுதல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிகழக வேட்பாளராக எம். வீ கருப்பையா போட்டியிட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விட 2678 வாக்குகள் வித்தியாசத்தில்…

கிருஷ்ணகிரியில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி- மாவட்ட தி.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு என்பது தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா? மாணவர் உரிமை காக்க, மாநில…

பொன்னேரியில், சட்டமன்ற தேர்தலை மிக சிறப்பாக நடத்தி கொடுத்த, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, தா.வெ.க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்து சிறப்பாக நடத்தி கொடுத்தமைக்காக, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் வ.ரவிச்சந்திரன் அவர்களுக்கு தவெக…

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், ஆதரவற்ற மூதாட்டி மரணம், நல்லடக்கம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கே.கள்ளிக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அருவாக்குடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தின் கரையை ஒட்டி சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பெயர்…

அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருக்கு ஓசூரில் உற்சாக வரவேற்பு, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட ராமுவுக்கு ஓசூரில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட…

மீஞ்சூரில், வணிக வளாகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர்களை பொன்னேரி வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல்…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி பகுதிகளில் தனியார் வணிக வளாகங்களில் கமர்சியல் சிலிண்டர்களுக்கு பதிலாக, வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும்…

சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு…

எங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாட்களில் தொடர்ந்து ஆக்கபூர்வமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறோம். மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும்.…

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான, கீர்த்தனா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு…

சிவகாசியில் முதல் பெண் எம்எல்ஏ என சொல்கிறார்கள் சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. ஜேகடந்த ஐந்து வருடங்கள் எம் எல் ஏ…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% விழுக்காடு உயர்த்தி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றி…

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில், ஆட்சி அமைத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசு…