வீரவநல்லூர் பேரூராட்சியில்,பெயர் மாற்றம் செய்ய மனு அளித்து, நான்கு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை, “கோப்புகள் இல்லை” என கூலாக கூறும் நிர்வாகம்…
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூர் ஆவணி மூலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எ.சண்முகராஜ். இவர் தனது தந்தையார் பெயரில் செலுத்திவரும் தனது வீட்டு வரி தீர்வையை தனது…
