Category: திருநெல்வேலி

வீரவநல்லூர் பேரூராட்சியில்,பெயர் மாற்றம் செய்ய மனு அளித்து, நான்கு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை, “கோப்புகள் இல்லை” என கூலாக கூறும் நிர்வாகம்…

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூர் ஆவணி மூலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எ.சண்முகராஜ். இவர் தனது தந்தையார் பெயரில் செலுத்திவரும் தனது வீட்டு வரி தீர்வையை தனது…

நெல்லை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் கூட்டம், மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது…

கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சமாக உயர்வு! தாமிரபரணி நதியைப் பாதுகாக்க ‘நதி முகப்பு மேம்பாட்டுப் பணி’ தொடங்கத் திட்டம்: பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க…

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மேட்டுத் திடல் பிரதான சாலைக்கு, தமிழறிஞர் தொ.பரமசிவன் சாலை என, பெயர் சூட்டி, நெல்லை மேயர் கோ.ராமகிருஷ்ணன் பெயர் பலகையை திறந்து வைத்தார்…

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும் பணியாற்றியவர் நெல்லைத் தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன். தொல்லியல்த் துறையில் மிகவும் தேர்ச்சிப்…

ஆழ்வார்திருநகரி மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில்,திருநீலகண்ட நாயனாருக்கு குருபூஜை, அன்னதானம்…

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமர்ந்து அருள்பாலிக்கும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் தவத்திரு மாயாண்டி சுவாமிகள் மடாலயத்தில், மாயாண்டி சுவாமிகளால் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ‘திருநீலகண்ட நாயனாருக்கு’ தொடர்ந்து பல…

பாளையங்கோட்டையில், புனித இக்னேசியஸ் கான்வென்ட் பள்ளி மாணவிகள், “வாசிப்பை சுவாசிப்போம்” என்ற பதாகைகளுடன், 4 ஆயிரம் பேர், ஓரிடத்தில் அமர்ந்து புத்தகம் வாசித்தனர்…

பொருநை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக! அதன்படி, நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசியார் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 4ஆயிரம் பேர் பள்ளியின் தலைமை…

பாளையங்கோட்டையில், குழந்தை இயேசு பள்ளியில், பொருநை புத்தக திருவிழா விழிப்புணர்வு பெருவிழா…

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார்ஆலோசனையின் பேரில் ‘ வாசி’ என்ற வாசகத்துடன் அணிவகுப்பு! திருநெல்வேலி மாநகராட்சியின் மைய அலுவலகம் எதிரே உள்ள வர்த்தக மையத்தில்…

புதிய தமிழகம் கட்சி சேரும் கூட்டணி தான், வெற்றி கூட்டணியாக அமையும், இளைஞர் அணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி தூத்துக்குடி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச்சு…

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான புதிய தமிழகம் கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனைக்…

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில், சிக்கன் குன்யா பரவும் அபாயம், மக்கள் அச்சம்…

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம் 49-வது வார்டுக்கு உட்பட்ட பங்களாப்பா நகர் முதல் தெருவில் “தூர்வாரப்படாத சாக்கடையால்” நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி…

மண்பாண்டம் தொழில் செய்வதற்கு தேவையான வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும், தேசிய குலாலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஐயப்பன் கோரிக்கை…

தேசிய குலாளர் சங்கம், தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஐயப்பன், திருநெல்வேலியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு விடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:…

கவர்னர் உரை நிகழ்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வரின் முடிவிற்கு, ஐயா தர்மயுகம் வழி பேரவை ஆதரவு…

அய்யா தர்மயுகவழி பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் தருவை அய்யாவழி மா.முருகன், திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும், தமிழர் பண்பாடு மற்றும்…

You missed