Category: சிவகங்கை

கரைக்குடி மாநகராட்சியில், புதிய பேருந்து நிலையத்தில் மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழகூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம்…

சிவகங்கை மாவட்டம் கரைக்குடி மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழகூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறு வீரசேகர்…

இடையமேலூரில், ஐஓபி வங்கி புதிய கிளை எம்எல்ஏ குழந்தைராணி நாச்சியார் திறந்து வைப்பு…

மண்டல மேலாளர் ஷாரேயர் , ஏஜிஎஸ் மோகன்குமார் , கிமே வினோத்சங்கர் , ஒசெ பில்லத்திக் கண்ணன் முன்னிலை… சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமத்தில் , இந்தியன்…

மானாமதுரை நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது, தலைவர் மாரியப்பன் கென்னடி , வைஸ் பாலசுந்தரம், ஆணையாளர் முத்துச்செல்வம் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்ற மாதாந்திர சாதாரண கூட்டமானது நகர்மன்றத் தலைவர், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையிலும் , துணைத்தலைவர் பாலசுந்தரம் ,…

காரைக்குடியில் அமைந்துள்ள, அழகப்பா பல்கலைக்கழகத்தின் சுவாமி விவேகானந்தர் உயர் ஆராய்ச்சி மையம் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 124 – வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது…

காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் சுவாமி விவேகானந்தர் உயர் ஆராய்ச்சி மையம் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 124-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை ஜூலை 4 சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.…

கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற K. நடாஷா ராமன் என்ற வீராங்கனையை, சிவகங்கை எம்எல்ஏ பாராட்டு…

கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சிவகங்கை இந்திராநகரை சேர்ந்த K. நடாஷா ராமன் என்ற வீராங்கனையை சிவகங்கை 26வது வார்டு இந்திரா…

சிவகங்கையில், திடீர் கடைகளால் போக்குவரத்து இடையூறு, அந்த திடீர் கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை…

சிவகங்கை நகராட்சி நிர்வாகத்திற்கு சமீப காலமாக தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.நகரின் போக்குவரத்து இடையூறுகளையும் மக்களின் வசதிகளையும் செய்து தரக்கூடிய நகராட்சி நிர்வாகமே பொதுமக்களுக்கு இடையூறு…

காரைக்குடியில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது. இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர். இது அலுவலகத்தின் முன்புறம்…

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்த்த மாணவர்கள், ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு…

தேசிய அளவிலான லோலர் ஸ்கேட்டிங் போட்டி கோவாவில் உள்ள மடுக்கோன் ஆர்.எஸ்.எஃப். ஐ மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி…

இளையான்குடி, கண்ணமங்கலம் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், இரண்டாம் ஆண்டு மாபெரும் மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது…

தாய் கலையான சிலம்ப கலையை காக்க வேண்டிய கடமையில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செயல்பட்டு வரும் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் சார்பாக…