Category: அரசியல்

மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது போலிசார் வழக்குப்பதிவு…

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம், கருப்பந்துறை சமூக ஆர்வலர் தர்மராஜ், பாளை. பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் ராஜா மீது, புகார் மனு…

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மேலநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் அவருடைய உடன் பிறந்த சகோதரர் சேகர் ஆகியோரின் பாகப்பிரிவினை பத்திரம் தொடர்பாக மேலப்பாளையம் சார்…

பெரம்பலூர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

பெரம்பலூர் நாரணமங்கலம் ஆலந்தூர் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு, மார்ச் 23 ம் தேதி வெளியாகும் என, மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவிப்பு…

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் தீர்ப்பு மார்ச் 23ம் தேதி வெளியாக உள்ளது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சாத்தான்குளம் முன்னாள் போலீஸ்…

கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இல்லாமல் போய் இருந்தால் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே உருவாகி இருக்க முடியாது !

மறைந்த தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தாமல் போன முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை மக்கள் திலகம்,…

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம், பவர்நர்சரி பள்ளியில் 22 ம் ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் அமைந்துள்ள பவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 22 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா மற்றும் ஆண்டு…

“ஓபிஎஸ் – க்கு அரசியலில் தலைமை பண்பு இல்லை” என பலர் சொன்னது உண்மையாகி விட்டதோ…

அரசியல், இதில் வெற்றி பெற வேண்டுமென்றால், நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத சட்டம், நல்லவர்களை விட வல்லவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்…

“கச்சத்தீவா – கசப்புத்தீவா”?தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர்தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கேள்வி !

வருடா வருடம் இலங்கையின் கட்டுப்பாட்ட்டில் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நடைபெற்று வருகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து இந்தியர்கள் படகுகள் மூலம், சுமார் மூன்று மணி…

கிருஷ்ணகிரியில், புரட்சி பாரதம் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், “தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் பாதுகாவலனாக இருப்பது புரட்சி பாரதம் கட்சி மட்டுமே” என, அக்கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி…

புரட்சி பாரதம் கட்சியின் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சட்டமன்ற உரை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் என, தமிழக ஆளுநர் சான்றிதழ் வழங்கியுள்ளார் – தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி பேச்சு…

திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த 15 வருடம் எதிர்கட்சி வசம் உள்ளது அதனை மாற்றிய வரும் 2026 ல் தமிழகத்திலேயே முதல் வெற்றியாகவும் திமுகவிற்கு ஆட்சி அமைக்க திருப்பரங்குன்றம்…

You missed