Category: அரசியல்

அனுப்பம்பட்டின், வளர்ச்சிக்காக பாடுபடுகிறேன் என்று கூறும் போராளிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், ஒரு அன்பு வேண்டுகோள்…

நான், பாலகிருஷ்ணன்,அனுப்பம்பட்டு அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என்னை நன்றாக தெரியும். ஆனால், தற்போது அரசியலில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு, நான்…

குவைத்தில், மரணமடைந்த 14 இந்தியர்கள் உடல்கள் தாயகம் அனுப்பப்பட்டது…

குவைத் உட்பட வ‌ளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும்…

சோழவந்தான் அருகே கருப்பட்டி பள்ளிவாசலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக,” பசுமை சாம்பியன் விருது -2025″ மாவட்ட ஆட்சியர் வழங்கினார்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நடைபெற்ற “பசுமை சாம்பியன் விருது -2025 போட்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டாக…

திருப்பரங்குன்றம் மாணவி, பட்டய கணக்காளர் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.நகர் மகாத்மா காந்தி 8-வதுதெருவை சேர்ந்தவர் பழனிக்குமார் இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பத்மா இவர் மதுரை…

வத்திராயிருப்பில் , கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை போட்டு ஆர்ப்பாட்டம்…

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் வாங்க கோரியும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி சிலிண்டர் கிடைக்க மத்திய…

ராமநாதபுரம் மாவட்டத்தில், 85 மையங்களில் 17,066 நபர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

குறிஞ்சிப்பாடி பகுதியில், நெய்வேலி உட்கோட்ட சரக காவல்துறை சார்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காவலர் அணி வகுப்பு பேரணி நடைபெற்றது…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில் நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் இருந்து…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, எம்.சி. இரகு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி. இரகு மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்தினை…

சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், யூ.எஸ்.ஜி ஸ்கேன் எடுப்பதற்கு, நூற்றுக்கணக்கான நோயாளிகள் இரண்டு நாட்களாக காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு…

சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நேற்றிலிருந்து இன்று வரை பல மணி நேரம் யூஎஸ்ஜி ஸ்கேன் எடுப்பதற்கு…

You missed