Category: அரசியல்

வத்திராயிருப்பு அருகே, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் நல்லதங்காள் கோயிலில் கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லதங்காள் கோயில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு பிரச்சனை, சர்ச்சைகளுக்கு மத்தியில் உயர் நீதிமன்ற…

கூமாபட்டியில், கர்ப்பமாக்கி கைவிட்டதால் காதலி தற்கொலை: 6 ஆண்டுக்குப் பின் காதலன் கைது…

விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்த இளைஞரை 6 ஆண்டுகள் கழித்து போலீசார்…

ராமநாதபுரத்தில் தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி, ஓ.என்.ஜி.சி. சார்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார் …

நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அசெட் சப்போர்ட் மேலாளர் பிராசென்ஜித் கோகப், மனிதவளம் முதன்மை பொது மேலாளர் கிரிராஜ் திமின், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் ,…

தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெற வைக்க கோரிக்கை…

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், அதன் நிறுவனத் தலைவர், சா.அருணன் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்…

கிருஷ்ணகிரி மேல்புதூரில், 12.67 லட்சம் மதிப்பில் கட்டிய, புதிய நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., முகுந்தன் பாண்டியன் திறந்து வைத்தார்…

கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் மேல் புதூர் கூட்டுறவு நியாய விலை கடைக்கான புதிய நிரந்தர கட்டிடத்தை இன்று கிருஷ்ணகிரி…

என்எல்சி இந்தியா லிமிடெட் 70-ம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் என்எல்சி இந்தியா லிமிடெட் 70ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப்…

கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில், வெள்ளி பதக்கம் வென்ற K. நடாஷா ராமன் என்ற வீராங்கனையை, சிவகங்கை எம்எல்ஏ பாராட்டு…

கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சிவகங்கை இந்திராநகரை சேர்ந்த K. நடாஷா ராமன் என்ற வீராங்கனையை சிவகங்கை 26வது வார்டு இந்திரா…

கிருஷ்ணகிரி மாவட்ட, காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுள்ள அனிதா அவர்களை, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்…

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தங்கதுரை அவர்கள் பணி மாறுதலில் சென்றுள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள அனிதா அவர்களை…

கோடை மழையின் காரணமாக ஏற்படும் இடி-மின்னல் போன்றவற்றின் போது பொது மக்கள் செயல்பட வேண்டியவை குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தல்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

பத்மநாதபுரம், “உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்கா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்தப்படும் ” – என, மாவட்ட ஆட்சியர் பிரதாப் உறுதி …

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி அருகில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை- பல்லுயிர் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், (24.06.2026) அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு…

You missed