Category: அரசியல்

மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில், இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் ஊழலா…?

இருசக்கர வாகனத்திற்கு மாநகராட்சி சார்பில் எட்டு ரூபாய் கட்டணம் வி எஸ் டி 72 பைசா எஸ் சி ஜி எஸ் டி 72 பைசா ஆனால்…

கோயில் நிலங்களை அபகரிப்பவர்களை சிறையில் அடைப்பதோடு, கடும் தண்டனை வழங்கும் அளவுக்கு சட்டங்களை கொண்டு வர வேண்டும், காஞ்சிபுரத்தில் பாஜக தலைவர் எச். ராஜா பரபரப்பு பேட்டி…

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில், பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இன்று சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார். சுவாமி தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச்…

செங்குன்றம் காவல் ஆய்வாளர், கு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு, ஜனாதிபதி விருதை முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்…

தமிழ்நாடு அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் 665 பேருக்கு பதக்கங்களை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் வழங்கி கௌரவித்தார். சென்னை எழும்பூரில்…

தமிழ்நாட்டில், காவேரி பிரச்சனை திசை திருப்பி விடப்பட்டிருக்கிறது, அதற்கான நாடகங்கள் அரங்கேரியதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை…

தமிழ்நாட்டிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் இல்லாமல் தற்போது கோடை காலத்தில் கூட குடிநீருக்கு பிரச்சினை இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. ஆனால், கோடை காலம்…

மதுரையில், நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய நபர் வீட்டு வாசலில் வெட்டிப்படுகொலை…

மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் 2018 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது…

பரமக்குடி அரசு கலை , அறிவியல் கல்லூரியில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம் – மின்னணு நூலகக் கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலை , அறிவியல் கல்லூரியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய வகுப்பறைகள், ஒரு கழிப்பறைத் தொகுதி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக…

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை நினைவு நாள் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221 வது நினைவு நாளை ஒட்டி அலங்காநல்லூரில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள, மம்சாபுரத்தில் வாலிபரிடம் 52 லட்சம் 60 ஆயிரம் மோசடி…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம் அந்த பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 31) வாலிபரான இவரிடம் ஆன்லைன் மூலம் பழக்கமான அருண்குமார், விஜயகுமார் மற்றும் இளம்பெண் ஒருவர்…

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல், பள்ளி கல்லூரிக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி…

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 27வது வார்டு பந்தல்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என கூறி சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் மற்றும்…

கிருஷ்ணகிரியில், 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி – கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சி – மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில், 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக…