Category: அரசியல்

திருச்சியில், சாலை விபத்தில் பலியான ஆண் நபர் உடலை நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார்…

மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சி மன்னார்புரம் மேம்பாலம் ஏறும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வாகன விபத்தில் இடது…

ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான கல்வி கடன் மேளா, 26-ந் தேதி நடைபெறும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் …

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

உசிலம்பட்டி அருகே உள்ள,பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாடண்டம்மன் மகாசிவராத்திரி மறுபூஜை விழா…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன் கோவில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி விழா கடந்த வாரம் சிறப்பாக நடந்து முடிந்ததை ஒட்டி பெரியகோவிலில் மறு…

பொன்னேரி வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டியில், சாம் அணிக்கு ஆளுயர கோப்பை, 30,000 ரூபாய் பரிசு தொகை…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள, ஸ்ரீதேவி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பொன்னேரி கிரிமினல் அட்வகேட்ஸ் பார் அசோசியேஷன் நடத்திய வழக்கறிஞர்கள் மட்டும் பங்கேற்ற மாவட்ட…

கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்…

கடலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 20. இலட்சத்து 15796 ஆயிரம் வாக்காளர்கள்இடம் பெற்றுள்ளனர் – வரைவுப்பட்டியலை விட தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் கூடுதலாக…

டெல்லியிலிருந்து சிறப்பு விமான மூலம், துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்…

மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் வரவேற்பு வழங்கினார். டெல்லியில்…

520 வாக்குறுதியில், எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத, 420 முதலமைச்சர் எடப்பாடி என, அதிமுக தலைமை கழக அமைப்புச் செயலாளர் முருகமாறன் பேச்சு…

சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து செயல் வீரர்கள் கூட்டம்…

கிருஷ்ணகிரியில், தி.மு.க. சார்பில் உலமாக்களுக்கு நல திட்ட உதவிகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர தி.மு.க. சார்பில், மசூதிகளில் உள்ள 210 உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தி.மு.க. நகர பொறுப்பாளர்…

பா.ஜ.க வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷா பற்றி அவதூறாக பேசியதை, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கண்டனம்…

நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் துவங்கி, வானதி சீனிவாசன், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமதி எஸ்.…

தமிழ்நாட்டில், விசில் சத்தம், சாதிக்குமா? பாதிக்குமா?

விசில், இது பலதரப்பு மக்களுடைய பயன்பாட்டில் இருக்க கூடிய ஒரு பொருள், பல இடங்களில், பல சூழ்நிலைகளில் இது அத்தியாசமான, மிக அவசிய காலகட்டங்களில் ஒரு ஒலி…

You missed