மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தீ வைப்பு, கோவில் கட்டுவதில் ஏற்பட்ட காழ்புணர்ச்சியால் நடந்ததாக மக்கள் குற்றச்சாட்டு…
சாமி சிலைகள் வசூல் செய்த நோட்புக் பணம் உள்ளிட்டவை எரிந்து சேதம் பக்தர்கள் பொதுமக்கள் வேதனை… மதுரை மாவட்டம் மேலமாத்தூர் ஊராட்சி காமாட்சிபுராத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி…
பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் தொண்டு நிறுவனம் நடத்திய இலவச மருத்துவ முகாம்.
திருவள்ளூர் மாவட்டம்,அண்ணாமலை சேரி கிராமத்தில்வெங்கடேஸ்வரா மெட்சிட்டி மருத்துவமனை,கடலோர பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவ கிராம பொதுமக்கள்…
“ஓபிஎஸ் – க்கு அரசியலில் தலைமை பண்பு இல்லை” என பலர் சொன்னது உண்மையாகி விட்டதோ…
அரசியல், இதில் வெற்றி பெற வேண்டுமென்றால், நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத சட்டம், நல்லவர்களை விட வல்லவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்…
சேலம், கணேஷ் பொறியியல் கல்லூரியில்ஆண்டு விழா கொண்டாட்டம் …
சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். செயலாளர் விஜய கணேஷ், பொருளாளர்…
காவேரிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது…
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு…
நிலக்கோட்டை அருகே, மதுரை வேளாண் கல்லூரி மாணவிகளின், பார்த்தீனியம் களை கம்போஸ்ட் பயிற்சி நடைபெற்றது…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் அபிராமி தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் விவசாயிகளின் மண் வளத்தை மேம்படுத்தும்…
சோனா தொழில் நுட்பக் கல்லூரியில் ஹேக்கத்தான் போட்டி…
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையம் (டேன்கேம்) இணைந்து “டி.என்-இம்பாக்ட் 2026” மெகா தொழில்துறை ஹேக்கத்தான் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் சிறப்பாக…
பண்ருட்டியில் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது, குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்…
பண்ருட்டி – கடலூர் சாலையில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் நிலைய ஊழியர்…
“கச்சத்தீவா – கசப்புத்தீவா”?தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர்தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கேள்வி !
வருடா வருடம் இலங்கையின் கட்டுப்பாட்ட்டில் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நடைபெற்று வருகிறது. இராமேஸ்வரத்தில் இருந்து இந்தியர்கள் படகுகள் மூலம், சுமார் மூன்று மணி…
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவி சாருபாலா அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்க போட்டிக்கு தேர்வு …
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு வணிகவியல் ( பிஅன்| ) பிரிவில் பயிலும் மாணவி சாருபாலா அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்க…
