Author: admin

போரூர் ஏரியில்,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூய்மைப்படுத்தி கொடுத்த, மதுரவாயல் எம்.எல்.ஏ-வுக்கு பொதுமக்கள் பாராட்டு…

போரூர் பகுதி பொதுமக்கள் சார்பாக, த.வெ.க கட்சியினர் மற்றும்போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் மூலம், போரூர் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளை குறித்து,மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி…

ஸ்ரீவில்லிபுத்தூரில், இரண்டு மாதமாக நெசவாளர்களுக்கு நூல் வழங்காததை கண்டித்து கஞ்சி தொட்டி தொடங்கி நெசவாளர்கள் போராட்டம்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் கிடைக்காமல் வேலையின்றி…

மதுரை மாநகராட்சியில், துப்புரவு பணியில் ஈடுபடும், தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்…

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டு 100 வார்டுகள் இருந்து வருகிறது. அந்த அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில், பணி செய்யக்கூடியவர்கள்…

புதர் மண்டிக் காடு போல் இருந்த பெருநகர் அரசு பள்ளி மைதானம் சீரமைப்பு – தமிழக வெற்றி கழகத்தினருக்கு பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு…

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரில் செயல்பட்டு வரும் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி புதர் மண்டி, புல் பூண்டுகள் முளைத்து காடு…

பொன்னேரியில், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறாமல், உறங்கிக் கொண்டு இருப்பதால், பொதுமக்கள் பெருத்த அவதி…

திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பொன்னேரி தாலுகாவில் கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தாலுகாவில் பெரும்பாலான பகுதிகள் கிராமப் பகுதிகளாக உள்ளதால், இப்பகுதியில்…

கிருஷ்ணகிரி அருகே, செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக அடைக்கப்பட்டிருந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் மீட்பு…

சட்டப்பணிகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை., டெல்லி தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு (NALSA) மற்றும் சென்னை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு (TNSLSA) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், கிருஷ்ணகிரி மாவட்ட…

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆதரவற்றவர்களை அரவணைத்து, உதவி கரம் நீட்டும், நிமிர் குழுவிற்கு பொதுமக்கள் பாராட்டு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிமிர் என்ற தன்னார்வ குழு ஒன்று மிக சிறப்பாக மக்கள் நல பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுடைய பணிகளில் மிகவும் பாராட்டு…

சிவகங்கையில் மனநோயாளிகள் சிகிச்சைக்கு பின்பு ஒப்படைப்பு, மருத்துவ நிர்வாகத்திற்கு பாராட்டு…

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவ துறையின் கீழ் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது . இம்மையத்தில் ஆதரவற்ற மனநோயாளிகள்…

ராஜபாளையத்தில், முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர், ஒரிசா மாநில முன்னாள் ஆளுனருமான, பி.எஸ்.குமாரசாமி ராஜா, 128 வது பிறந்தநாள் விழா…

முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர், ஒரிசா மாநில முன்னாள் ஆளுனருமான, பி எஸ் குமாரசாமி ராஜா 128 வது பிறந்த தின விழா ராஜபாளையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

குடியாத்தம் அருகே உள்ள, நாவிதம்பட்டியில், தொழிலதிபர் கோபியின் மகத்தான கல்வி சேவைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் பாராட்டு…

அரசுப் பள்ளிக்கு இடம் வழங்கி, 25 ஆண்டுகளாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டதும் மற்றும் கழிப்பிடம் அமைத்துத் தர தொழிலதிபர் கோபி உறுதி… வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா,…