Author: admin

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின், கொங்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…

மாநிலத் தலைவர் வேதமுத்து, பொதுச்செயலாளர் ராபட், பொருளாளர் பிரான்சிஸ் ஆசைத்தம்பி, கிறிஸ்தவ முன்னணி தலைவர் சரவணன், அமைப்பு செயலாளர்கள் பால் ஆன்ரூஸ், செல்வராஜ், மாநில செயலாளர்கள் விக்டர்…

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வரும், முதல்வர் சிறு விளையாட்டு மைதானங்களை- மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆய்வு…

கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியினை…

மதுரை மாநகர் பெண் காவலர்களின், மனிதாபிமான செயலை பாராட்டி, புகழும் பொதுமக்கள்…

இது, மதுரைக்காரங்க மனசு தங்கம் என்பதை நிரூபிக்கும் செயல்… மதுரை மாநகர் கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் நேற்று மதியம் தனது பேரனுக்கு வெள்ளி கொலுசு…

மீஞ்சூர், ஸ்ரீ முரளி நகர் பகுதியில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்…

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர், ஸ்ரீ முரளி நகர்,அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில்மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.கிராமதேவதை வழிபாடுடன் தொடங்கிய கும்பாபிஷேக நிகழ்ச்சியானது. கணபதி ஹோமம், நவக்கிரஹ…

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் மீன்பிடித்துறைமுக பிரதான அலைதடுப்பு சுவர் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு…

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்குட்பட்ட இரையுமன்துறை பகுதியில் பிரதான அலைதடுப்பு சுவர் நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப் அவர்கள்…

“தமிழ்நாட்டு மாணவர்கள், கப்பல் மற்றும் விமான நிலையங்களில் வேலை பெற நாங்கள் பட்ட சிரமத்தை மற்றவர்கள் படக்கூடாது ” Airborne Aviation அகாடமி நிறுவனர் ஆனந்த கிருஷ்ணா தகவல்…

கப்பல் மற்றும் விமான நிலையங்களில் வேலை பெற நாங்கள் பட்ட சிரமத்தை மற்ற மாணவர்கள் படக்கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம் – Airborne…

மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளின் வரவேற்பு மற்றும் வகுப்புகள் தொடக்க விழா…

காவிரி கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 09/07/2026 வியாழக்கிழமை முதலாம் ஆண்டு…

பூந்தமல்லியில் இயங்கி வரும், அஞ்சலகம், தினமும் கால தாமதமாக திறப்பதும், விரைவில் மூடுவதும், குழந்தைகளுக்கு ஆதார் வழங்க மறப்பதும் ஏன் ?

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி பகுதியில் தபால் துறையின் இயங்கும் அஞ்சலக அலுவலகம் ஒன்று உள்ளது. அந்த அஞ்சலகத்தில் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அதிக…

வத்திராயிருப்பு லயன்ஸ் பள்ளியின் மாணவர் டார்வின்மாதவ், ஒன்றிய அரசின், “இன்ஸ்பயர்” விருதிற்கு தேர்வாகியுள்ளார்…

விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மத்திய அரசால் நடத்தப்படும் இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். 6 ம்…

தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெற வைக்க கோரிக்கை…

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், அதன் நிறுவனத் தலைவர், சா.அருணன் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்…