Author: admin

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகஸ்டில் திறப்பு? – 90% நிறைவடைந்த கட்டுமானப் பணிகள் தீவிரம்…

மதுரை மாவட்டம் தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முதற்கட்ட கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும்…

திருவூர் சூப்பர் கிங்ஸ் பயிற்சி பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேர் தென் இந்தியா மற்றும் மாநில அளவில் சாதனை…

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆண்டு விழா திருவூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது , தென் இந்திய அளவிலும் மாநில அளவிலும்…

ராஜபாளையத்தில் கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்காததை கண்டித்து 7 சங்கங்களில் நெசவாளர்கள் முற்றுகை போராட்டம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 7 கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் 3000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.…

அவனியாபுரம் செம்பூர்னி ரோடு ஸ்ரீமகாகாளியம்மன் திருக்கோவில் 61 ம் ஆண்டு பொங்கல் விழா பால்குடம் , அக்னி சட்டி அழகு குத்தி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்…

மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் ஆணி பொங்கல் 61 ம் – ஆண்டு விழா கடந்த 30-ந்…

காரைக்குடி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது…

காரைக்குடியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பள்ளி நிறுவனர் நாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் எஸ்.பி. குமரேசன் அவர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள்…

ராமநாதபுரத்தில் வீட்டுப்பட்டியல் , வீடுகள் கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள் , கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…

இந்த சுயகணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களது கைபேசி எண்ணைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைந்து, குடும்பம் , வீடு தொடர்பான 34 கேள்விகளுக்கு பதிலளித்து விவரங்களை பதிவு செய்யலாம். ஒரு…

சிவகங்கை எம்.எல்.ஏ.ஆணையாளர் சீட்டில் அமர்ந்து ஆய்வு செய்ததை கண்டிக்கிறோம், நகராட்சி சேர்மன் பேட்டி…

சிவகங்கை நகராட்சி சேர்மன் ஆனந்த் அவர்கள் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் சிவகங்கை நகராட்சி…

விக்கிரமங்கலம் அருகே, 80 அடி கிணற்றில் விழுந்த இண்டு நாய்கள் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்பு…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த மருது பாண்டி வசித்து வருகிறார். தோட்டத்தை காவல் காக்க…

பழங்காநத்தம் – திருப்பரங்குன்றம் நெடுஞ்சாலை குமரகம் அருகே, போக்குவரத்து இடையூறுகளை அகற்றி கொடுத்த போக்குவரத்து துறை காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு…

போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் கோரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரத்தில் ஆக்கிரமிக்க அகற்றிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு குவியும்…

குடியாத்தத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.லீலா அலெக்ஸ் வழங்கினர்…

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், உள்ளி ஊராட்சி, தரணிபாய் ஆனந்தன் மகாலில் இன்று (08.07.2026) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், அவர்கள்…