ராமநாதபுரம் மாவட்டத்தில், 85 மையங்களில் 17,066 நபர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல்…
மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
இங்கு குரல் கொடுங்கள், அது எங்கும் எதிரொலிக்கும்
மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டையில் 200 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன, அவைகள் அனைத்தும் சுமார் 20 தெருக்களில் நிறுவப்பட்டு உள்ளன, அந்த தொழிற்சாலைகள் அனைத்தும் இரவும்,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் அவலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை……
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு பேரணியில் நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் இருந்து…
திருநெல்வேலி சமூக சேவை சங்கம் சார்பில், உலக மகளிர் தின விழா நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள வானவில் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி சரணாலயம் இயக்குநர்…
கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் திருவிழா. 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டு பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் தனித்திறன்…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து தினமும் பெரிய மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சி…
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது. இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர். இது அலுவலகத்தின் முன்புறம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்யும் ஜெயபாண்டி தனது வீட்டில் மின்சார சுவிட்சை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக…