Author: admin

மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில், காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில், மத்திய துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது…

தேர்தல் நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதங்களை அடக்க சிறப்பு அதிரடி வீரர்கள் அடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது… நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளி ஆக்ஸ்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் படிக்கும் மழலையர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அன்னை கண்ணம்மாள் தர்மராஜன் கல்வி அறக்கட்டளை சார்பில்…

நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் அல்லது அண்டர் பாஸ் அமைப்பது குறித்து திட்டமிடப்படும். -மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் பேட்டி…

மதுரை விமான நிலையம் ‘பன்னாட்டு விமான நிலையமாக’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலின்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தலைமையக உத்தரவின் அடிப்படையில்…

நான்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு நடுவேகொடிய நோய் தொற்றுகளை பரப்பும், “குப்பைக் கிடங்கு”கண்டு கொள்ளாத பாளை. மண்டல உதவி ஆணையாளர்…

தேமுதிக மாநில நிருவாகி சண்முகவேல், குற்றச்சாட்டு! பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே கொடிய நோய்களைப் பரப்பும் “குப்பைக் குளத்தை” பாளையங்கோட்டை மண்டல நிருவாகம் கண்டு கொள்ளவில்லை! என தேமுதிக…

பொன்னேரியில் 161 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய பத்திர பதிவுத்துறை அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சிகப்பு நிற கட்டிடத்தில் 1865 ஆண்டு சார் பதிவாளர் அலுவலகம் துவங்கப்பட்டு 160 ஆண்டுகளாக அதே கட்டிடத்தில்…

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சியில் அடங்கிய, இந்திரா நகர் பகுதியை ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து செயல்படுவது ஏன்?

விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள திருவண்ணாமலை ஊராட்சியில் அடங்கிய, இந்திரா நகர் பகுதியை அந்த ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து எந்த விதமான பராமரிப்பு பணிகளையும் சரிவர…

சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கியது உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்…

மூன்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் மஞ்சள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாத வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கண்டனம் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்…

துபாய் – மதுரை 8 நாட்களுக்கு பிறகு – நாளை முதல் விமான சேவை இயங்கும், ஸ்பைஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு…

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, மதுரை விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வரும் சர்வதேச விமான சேவைகள் கடந்த…

பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், ஏகலைவன் கட்டணமில்லா டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, அரசு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா…

பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், டி.ஜே.எஸ் கல்வி குழுமம் மற்றும் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் சார்பில், ஏகலைவன் கட்டணமில்லா டிஎன்பிஎஸ்சி பயிற்சி…

திருச்சியில், எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், முப்பெரும் விழா, பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு…

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தகைசால் தமிழர் நல்லகண்ணு நினைவேந்தல் உரை, சர்வதேச பெண்கள் தின சொற்பொழிவு, கவியரங்கம், திருச்சி பெண் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு…

You missed