Author: admin

அகில இந்திய விவசாய சங்கம் சார்பில், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி குடியேறும் போராட்டம் நடைபெற்றது கடந்த…

சோழவந்தான் மருது மாடன் தியேட்டர்ஸ் விரைவில் புது பொலிவுடன் உதயமாகிறது.

மதுரை மாவட்டம் ‌சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே, மருது மாடன் தியேட்டர் புது பொலிவுடன் நவீன ஒலி, ஒளி அமைப்புடன், நவீன முறையில் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் விரைவில்…

வத்திராயிருப்பில், கஞ்சா, குட்கா பதுக்கி வைத்திருந்த தாய் மற்றும் 2 மகன்கள் உட்பட 3 பேர் கைது…

வத்திராயிருப்பில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் 27 கிலோ குடகாவை பறிமுதல் செய்த போலீசார் தாய் மற்றும் இரண்டு மகன்களை கைது…

க. கருங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி இராமாயி இறந்ததும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

விருத்தாசலத்தில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் கட்டிடத்தை திறந்து வைத்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு கலைக்கல்லூரி அருகே முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் கட்டிடத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி…

தமிழக அரசு, பனை சார்ந்த தொழிலை பாதுகாக்க, பனைவளத்துறை என்ற புதிய துறையை உருவாக்க, பரிந்துரைக்க கோரி, திருமாவளவன் அவர்களிடம் வேண்டுகோள்…

தமிழ்நாட்டில் 1987 ம் ஆண்டில் இருந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்க கூடாது என முன்னாள் முதல் எம்ஜிஆர் அவர்கள் உத்தரவிட்டார். ஆனால், பனை மரத்தில் இருந்து…

பொன்னேரி அருகே, 37கோடி ரூபாய் மதிப்பீட்டில், 9 ஏரிகள் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் காரணமாக பல்வேறு ஏரிகள் சேதமடைந்துள்ளன. நாலூர் ஏரி, ஆமூர் ஏரி, வன்னிப்பாக்கம் ஏரி உட்பட…

விருதுநகரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு, எஸ் பி, கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்…

வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் துணிந்து வாக்களிக்க வலியுறுத்தி, விருதுநகரில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு சென்றனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொடி…

குருபரப்பள்ளியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தினை…

சிலிண்டர் தட்டுப்பட்டால், உணவாக உரிமையாளர்களும், அந்த தொழிலாளர்களும் மட்டுமில்லாமல், லாரி ஓட்டுனர்கள், சிலிண்டர் கொண்டு செல்லும் தொழிலாளர்கள் என பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள்…

சிலிண்டர் கட்டுப்பாட்டால் ஹோட்டல் மட்டும் பாதிக்கப்படவில்லை. சிலிண்டர் கொண்டு வரக்கூடிய வாகனம், அதில் பணியாற்றக்கூடிய டிரைவர், லேபர் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு செயின் லிங் (chain) தொடர் சங்கிலி…

You missed