Latest Post

“வாய்மை எனப்படுவது, யாதெனின்” ஒரு சாமானியனின் சாதனை பயணம் புத்தகம் அறிமுகம்… சோழவந்தான் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள ஆளை விழுங்கும், பள்ளங்களால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை… திருப்பரங்குன்றம் கோடங்கி தோப்பு தெருவில் வசிக்கும் 150 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்காக்கோரி தமிழக அரசை கண்டித்து கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்… மீனாட்சி கோவில் திருக்குட முழுக்கு நிகழ்வு : விவாதங்களும், விமர்சனங்களும்… – சு. வெங்கடேசன் எம் பி. தமிழ்நாட்டில் கள்ளு கடையை திறப்பதால், பனைத் தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது…

பெரியபட்டினம் ஊராட்சியில் புதிய வழித்தட நீட்டிப்பு சேவையை தமிழ்நாடு அமைச்சர்கள் பெ.மதன் , மரு. வி.கே.ராஜீவ் ஆகியோர் துவக்கி வைத்தனர்…

மாமுஜெயக்குமார்.மாவட்ட செய்தியாளர்.

குழந்தை தொழில் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு அரசு சார்ந்த பல்துறை அதிகாரிகளுடன் முன்னெடுப்பு கலந்துரையாடல்…

குழந்தை தொழில் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு அரசு சார்ந்த பல்துறை அதிகாரிகளுடன் முன்னெடுப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி அயோத்தியாபட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்டம்…

தேசிய ஆசிரியர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாகபிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சருக்கு, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கடிதம்…

சேலம் செய்தியாளர் கா.தங்கதுரை /9442979467

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின், ZERO ACCIDENT KUMARI இலக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புடன், சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் “சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் திட்டம்” தொடக்கம்…

விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் ZERO ACCIDENT KUMARI என்ற உயரிய இலக்கை நோக்கி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின், தலைமையில், மாவட்ட ஆயுதப்படை…

கிருஷ்ணகிரியில், பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில், அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது…

கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக…

திருச்செந்தூரில் இருந்து, மதுரை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்த பேருந்தில், லைட் இல்லை, வைபரும் வொர்க் ஆகவில்லை, அச்சத்தில் பயணித்த பயணிகள்…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நேற்று மாலை 6 மணி அளவில் (TN 72N 2458) ஒரு பேருந்து மதுரை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பேருந்து…

நாகூர், நேஷனல் உயர்நிலை பள்ளியில், யோகா தினத்தை முன்னிட்டு, மாணவ – மாணவிகளுக்கு, யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது…

நாகூர், நேஷனல் உயர்நிலைப் பள்ளியில், யோகா தினத்தை முன்னிட்டு, அங்குள்ள மாணவ – மாணவிகளுக்கு நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை யோகா டாக்டர் முத்துகிருஷ்ணன் அவர்களும் டாக்டர்…

சேலம், சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில், “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற தலைப்பில், சர்வதேச யோகா தினவிழா கொண்டாட்டம்…

சேலம் செய்தியாளர் ; கா. தங்கதுரை / 9442979467 / எதிரொலி / 8939476777

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, பாரத பிரதமர் ராகுல் காந்தி அவர்களின் 56, ம் ஆண்டு பிறந்த நாள் விழா…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, ராகுல் காந்தி பிறந்த நள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. மாநில தலைவர் பி .ஏ .நவீன்…

பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்…

மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக, காவல் ஆணையர் கபில் குமார் C.சரத்கர் அவர்களது ஆணைக்கு இணங்க, போக்குவரத்து துணை ஆணையர் எஸ் வனிதா அவர்களது உத்தரவுப்படி…

You missed