குடியாத்தம் செட்டிகுப்பம் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடத்தும் 66 ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது…
குடியாத்தம் செட்டிகுப்பம் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடத்தும் 66 ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. முதல் பரிசு 30 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம்…
திருநகர் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளியில், நடைபெற்ற மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல்-ஆர்வத்துடன் வாக்களித்த மாணவர்கள்…
தங்களது பள்ளியின் பிரதமர் துணை பிரதமர் உள்பட கல்வி விளையாட்டு,போக்குவரத்து பாதுகாப்பு போன்ற துறைகளுக்கும் தேர்ந்தெடுத்தனர்… மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் அரசு உதவி பெறும்…
கிருஷ்ணகிரியில், மாற்று கட்சியினர், த.வெ.க கட்சியில் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், இணைந்தனர்…
பல்வேறு கட்சியிலிருந்து விலகி, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் கே.பி.என்.ஹரிஷ், கே.பி.எல் கபில், முரளிதரன், பிரசாந்த், சந்திரன், ரமேஷ், ராஜேஷ், முனீர், ஆகியோர் தங்களை…
கன்னியாகுமரி மாவட்டத்தில், “டெங்கு பரவலை தடுக்க துறை அலுவலர்கள்ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்” மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப், ஆய்வு மேற்கொண்டு, அறிவுறுத்தல்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம், நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட வடக்கு நுள்ளிவிளை பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.பிரதாப், இன்று (19.06.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட…
“அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன், மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹாலோகிராம் தொழில்நுட்பம்!”
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த…
பொன்னேரி அருகே, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு, நிரந்தர பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு…
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும்…
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்…
இந்த சோதனையால் போக்குவரத்து துறை அலுவலகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பொதுமக்களிடம் இருந்து வாகன…
சிந்தாமணி பதுவை புனித அந்தோனியார் ஆலயம் 78ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, – புனித கொடி மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து கொடி மரத்தில் ஏற்றப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் பழமை வாய்ந்த பதுவை புனிதர் அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 78 ஆம் ஆண்டு திருவிழா இன்று…
ராமநாதபுரத்தில், பள்ளிக் கல்வித்துறை மூலம் கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…
கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷிநிகம் நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி , மாவட்ட முதன்மை…
தமிழ்நாட்டில், “பத்திரிகையாளர் நலவாரியத்தை மாற்றி அமைக்க வேண்டும் ” – சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ பேச்சு…
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட அமைப்பின் சார்பில், முப்பெரும் விழா, நட்சத்திரா ஹாலில்நடைபெற்றது. இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி, மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ்…
