Latest Post

“அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன், மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹாலோகிராம் தொழில்நுட்பம்!” பொன்னேரி அருகே, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு, நிரந்தர பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு… காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்… சிந்தாமணி பதுவை புனித அந்தோனியார் ஆலயம் 78ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, – புனித கொடி மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து கொடி மரத்தில் ஏற்றப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்… ராமநாதபுரத்தில், பள்ளிக் கல்வித்துறை மூலம் கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில், 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ தேசிய கொடி ஏற்றினார்…

கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ நமது நாட்டின் 77வது குடியரசு தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றினார். டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குடியரசு…

இளையான்குடி, கண்ணமங்கலம் ஸ்ரீ சங்கர சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், இரண்டாம் ஆண்டு மாபெரும் மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது…

தாய் கலையான சிலம்ப கலையை காக்க வேண்டிய கடமையில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செயல்பட்டு வரும் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் சார்பாக…

திருப்பரங்குன்றத்தில், தைப்பூச தெப்ப திருவிழாவினை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும்…

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், 77வது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது…

கும்மிடிப்பூண்டி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எம்.சம்பத் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஏ.எம்.சேகர், வழக்கறிஞர்கள் சங்க…

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப் அவர்கள் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு…

சென்னையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், 77 வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது…

இன்று ஜனவரி 26 ம் தேதி, (திங்கள்) காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க (TUJ) தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு…

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேய்குளத்திற்கு வருகை தந்த, தேமுதிக பொது செயலாளர்பிரேமலதா விஜயகாந்த்க்கு சிறப்பான வரவேற்பு…

தேமுதிக இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து தகவல்! தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்…

மதுரையில், கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த வெலம்மாள் ஸ்டேடித்தில் வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது…

மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டாக்டர்கள்…

பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 77 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேஷன் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…

பரமக்குடியில், 50 வது பொன்விழா கண்ட இளம் உள்ளங்கள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் திருமண மஹால் ஏசியில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது . விழாவிற்கு, இளம் உள்ளங்கள் தலைவர் வி.குணசேகரன்…

You missed