காஞ்சிபுரம் அருகே, ஜெ.ஜெ. நகரில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ – மாணவிகளை, முதல்வர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றதை கண்டித்து, சமூக ஆர்வலர்கள் வேதனை…
காஞ்சிபுரம் அருகே ஜெ.ஜெ. நகரில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், சுமார் 40 மாணவ – மாணவிகள் பள்ளியில் இருந்து வெளியே…
கிருஷ்ணகிரியை மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஜி பார்த்திபன் தலைமையில் இலவச இருதயம் மற்றும்…
சிங்கப்பூரை சேர்ந்த ஏ.ஐ நிறுவனத்துடன் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்…
உலகளவில் அதிக கவனம் பெற்றுவரும் தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ள ஜென்ரேட்டிவ் ஏஐ, மருத்துவம், நிதி, கல்வி , மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் மாற்றத்தை உருவாக்கி வருகிறது.இதன்…
உலக ஜூனியர் துப்பாக்கி சுடும் ஆண்கள் பிரிவில், வெண்கல பதக்கம் வென்ற, மதுரை வீரர் ஹிதேஷ்க்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…
மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் – லிங்கம்மாள் தம்பதியினர் இவர்களது மகன் ஹிதேஷ் சேது பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் பயின்று வருகிறார்.…
குடியாத்தம், கூடநகரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும், டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் பாபாஜி மாவட்ட ஆட்சியரிடம் மனு…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா கூட நகரம் ஊராட்சி வெற்றி நகர் பொதுமக்கள் வசிக்கக்கூடிய வீடுகளுக்கு அருகே 10 மீட்டர் தொலைவில் கடைஎண்.11244 தமிழக அரசு மதுபான…
“திமுக கவுன்சிலர்களை வைத்து எந்த பயனும் இல்லை, விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க நடவடிக்கை எடுப்போம்” நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் சி பி ஆர் பேச்சு…
முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் எஸ் ஆர் வி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
எருமையூர் கன்னியம்மன் கோவில் தெரு பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக நீடித்து வரும் கடுமையான மின் தடையால் பொதுமக்கள் பெரும் அவதி…
கரண்ட் போனதுல இருந்து தூங்காமஇருக்கோம் சார் இந்த கொசுக்கடியிலும், புழுக்கத்திலும் குழந்தைகள் எப்படி தூங்குவார்கள். பாம்பு தொல்லை அதிகமா இருக்கு குழந்தைளுக்கு ஏதாவது உடம்பு சரி இல்லாம…
குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் தீர்த்தமலை பகுதியில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவயானி சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், மஹா கும்பாபிஷேகம் அதிவிமர்ச்சையாக நடைபெற்றது…
முன்னதாக, கோயில் வளாகத்தில் யாகங்கள் அமைத்து பட்டு வஸ்திரங்கள் தானிய வகைகள் மூலிகை பொருட்கள் வாசனை திரவியங்கள் மலர் வகைகள் பழ வகைகள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு…
திற்பரப்பு கோதையாற்றில், மூன்று மாதங்களுக்கு மேலாக படகு சவாரி நிறுத்தம், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…
சுற்றுலா பயணிகள் பாதுகாப்போடு மீண்டும் படகு சவாரி துவங்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை… கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் கோதையாற்றில் கடையல் பேருராட்சி சார்பில்…
கிருஷ்ணகிரி கம்பன் கழகம்,தேன் தமிழ் நாட்டியாலயா பள்ளி மற்றும் ஆரோக்கிய பாரதி இணைந்து நடத்திய உலக யோகா தினம்…
நிகழ்வின் தொடக்கமாக ஆரோக்கிய பாரதி ஒருங்கிணைப்பாளர் கௌதம் வரவேற்புரை ஆற்றினார். அதில் சிறப்பு விருந்தினராக யோகா மருத்துவர் ஹேமலதா அவர்கள் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா…
