Latest Post

“வாய்மை எனப்படுவது, யாதெனின்” ஒரு சாமானியனின் சாதனை பயணம் புத்தகம் அறிமுகம்… சோழவந்தான் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள ஆளை விழுங்கும், பள்ளங்களால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை… திருப்பரங்குன்றம் கோடங்கி தோப்பு தெருவில் வசிக்கும் 150 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்காக்கோரி தமிழக அரசை கண்டித்து கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்… மீனாட்சி கோவில் திருக்குட முழுக்கு நிகழ்வு : விவாதங்களும், விமர்சனங்களும்… – சு. வெங்கடேசன் எம் பி. தமிழ்நாட்டில் கள்ளு கடையை திறப்பதால், பனைத் தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது…

சோழவந்தான் அருகே, தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யக்கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தென்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக கடன்கள்…

கிருஷ்ணகிரி மாவட்டம், மணவாரனப்பள்ளி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது…

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவாரனப்பள்ளி கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு…

திருச்சி, தீரன் நகர் பகுதியில், கழிவுநீரில் இறந்து கிடந்த நபர்!நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்…

திருச்சி, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு அருகில் கழிவு நீர் வடிகால் பள்ளத்தில் கழிவுநீரில் பெயர், விலாசம் தெரியாத ஆண் நபர்…

மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர், கோதண்ட ராமர் திருக்கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக…

அவனியாபுரம் அருகே, இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்த நிலையில், முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்திருப்பதாக போலீஸ் தகவல்…

மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கோவில்…

பத்மநாதபுரம், “உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்கா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்தப்படும் ” – என, மாவட்ட ஆட்சியர் பிரதாப் உறுதி …

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி அருகில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை- பல்லுயிர் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், (24.06.2026) அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு…

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில், தமிழக முதல்வர் பிறந்தநாளினை முன்னிட்டு, 52 கிலோ கேக்வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது…

தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் தவெக கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி ஆவின்…

தமிழக அரசியலில், வரும் காலத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக பலப்படுத்துவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம்…

உயர்கல்வித்துறை அமைச்சர் பாடத்தை பார்க்காமல் ஆட்டத்தை பார்க்கிறார், சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் ரிலீஸ் போட்டு ஆட்சியைப் பார்க்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்- மதுரை விமான நிலையத்தில் பாஜக…

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்பு கலைஞர்கள் புத்தகத்தை, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டார்…

திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தக வெளியீட்டு விழாகுழந்தைகளின் படைப்பாற்றலை மீட்க ஹாபி திருவிழா-2026 சென்னையில் நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெரியோர்க்கு படைப்பாற்றல், கற்றல் மற்றும் மகிழ்ச்சியின்…

கன்னியாகுமரி மாவட்டத்தில், முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த உலகப் போதை விழிப்புணர்வு உலகளாவிய டிஜிட்டல் சங்கமம்…

இன்றைய டிஜிட்டல் உலகின் சமூக நலனுக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் புதிய முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக “செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த போதை விழிப்புணர்வு பிரம்மாண்ட சங்கமம் ”…

You missed