Latest Post

“அவனியாபுரம் அரசு பள்ளியில் 3D-யில் தோன்றிய ஐன்ஸ்டீன், மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹாலோகிராம் தொழில்நுட்பம்!” பொன்னேரி அருகே, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு, நிரந்தர பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு… காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்… சிந்தாமணி பதுவை புனித அந்தோனியார் ஆலயம் 78ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, – புனித கொடி மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து கொடி மரத்தில் ஏற்றப்பட்டது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்… ராமநாதபுரத்தில், பள்ளிக் கல்வித்துறை மூலம் கண்காணிப்பு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது…

சோழவந்தான் அருகே, குருவித்துறையில் ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா, பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை அணைப்பட்டி மெயின் ரோட்டில் வேட்டார் குளம் அருகில் ஆதி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு எட்டாம் ஆண்டு திருவிழா…

பரவையில், நகைகடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி,மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவிச்சு…

மதுரை மாவட்டம் பரவை பேங்க் காலணி ஏ.பிளாக் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(46)இவர் பரவை மெயின்ரோட்டில் நகைகடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.இச்சம்பவதன்று வழக்கம் போல் காலையில் நகை…

சோழவந்தானில் நிழல் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி, தேர்தலை புறக்கணிக்க போவதாக அரசுக்கு எச்சரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும்…

இறந்தவர்களுடைய உடல்களை நல்லடக்கம் செய்து வரும் மாமனிதருக்கு, கவர்னர் விருது வழங்கியிருகிறார், நாம் அந்த குடும்பத்தையே வாழ்த்துவோமே…

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அமிர்தம்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது…

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 19 ம் தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.திருவிழாவின்…

சோழவந்தானில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் ஜெனகை…

” காடு காப்போம்-நாடு காப்போம் ” என, உறுதி ஏற்க வேண்டும் என, மாணவ – மாணவிகளிடம் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வேண்டுகோள்…

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் முகமது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வனத்துறையின் மூலம் வனமும், வன உயிரினங்களின் பாதுகாப்பும், சவால்களும் தீர்வுகளும் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சியின்…

வாடிப்பட்டி அருகே,மின் கம்பியில் உரசியதால், வைக்கோல் லாரி தீ பிடித்தது எறிந்தது…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக காரியாபட்டியில் இருந்து தாதம்பட்டிக்கு வைக்கோல் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியது.…

பண்ருட்டி தனியார் பள்ளி மாணவ – மாணவிகள் தொடர்ந்து அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர்…

ஸ்மார்ட் சாம்பியன் இன்டர்நேஷனல் அபாகஸ் போட்டி 26.01.2026 அன்றுசென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றனர். இதில்,…

கொட்டாம்பட்டி ஒன்றியம், கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு விடியல் கிடைக்குமா? என பொதுமக்கள் புலம்பல்…

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கேசம்பட்டி…

You missed